அருளாளன் அல்லாஹ்வை எப்படி அழைக்கக் கூடாது ?

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)அவர்கள் கூறினார்கள்: “யா அல்லாஹ் ! உன் பக்கம் பாவங்களை விட்டு, விலகி மீள்கிறேன்.” என்று நீங்கள் துஆ கேற்க வேண்டாம்..!

Read more

மௌனம் காப்பது வணக்கமாகுமா..?

ஷேஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். “அல் குர்ஆனை ஓதாமல், திக்ரு செய்யாமல், துஆ கேட்காமல் மௌனம் காப்பது வணக்கமாகமாட்டது. அவ்வாறு நாம் ஏவப்படவுமில்லை.

Read more

கல்விப் பொதுத்தராத உயர்தரப் பரீட்சைக்குத் எழுதிய மாணவ மாணவிகளுக்கான சிந்தனைகளும் வழிகாட்டல்களும்

முதன் முதலில் இறைவனை போற்றிப் புகழ்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுக்கே புகழ் அனைத்தும். அன்பார்ந்த மாணவ மாணவிகளே! இந்த சந்திப்பின் நோக்கம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய

Read more