நான் கண்டேன்
இதயம் என்னும் கோயிலில் கடவுளாய் நான் உன்னைக் கண்டேன் உன்னை முதன் முறையாக பார்த்த பொழுது! இரு விழிகள் என்னும் வேற்படையில் வில்லுக்குப் புறுவத்தையும் – அம்பொன்றுக்கு
Read moreஇதயம் என்னும் கோயிலில் கடவுளாய் நான் உன்னைக் கண்டேன் உன்னை முதன் முறையாக பார்த்த பொழுது! இரு விழிகள் என்னும் வேற்படையில் வில்லுக்குப் புறுவத்தையும் – அம்பொன்றுக்கு
Read moreசொட்டுச் சொட்டாய் உன் உயிரை உரைத்து என்னைப் பெற்றெடுத்தாய்!!! கடவுளிடமிருந்து என்னை வென்றடுத்தாய்… ஒன்றல்ல இரண்டல்ல பத்து மாதம் ஆகியும் என்னை பத்யிரமாய் சுமந்து கொண்டாய்… பத்திரமாத்து
Read moreதனிமையின் வாட்டத்தில் தனித்து நிற்கிறேன் நான்… தனியொருத்தி என் தேவைகளை அறிந்தவன் யார்? தனியுரிமை கொண்ட என் மனதை வெற்றி கொள்பவன் யார்? தன்னாட்சி புரியும் என்
Read moreசொந்த நாட்டினை துரந்து… சொந்த பந்தங்கள் எல்லாம் மறந்து… சொத்து சுகங்கள் பல இழந்து… சொத்துக்காக நாடு கடந்து செல்ல வகல்லை!!! நல்ல தோணிக்கு காசு பத்தாது
Read moreநீ தினமும் போகும் பாதையில் நான் உனக்கு காவல் காரனாய்! நீ தினமும் கூட்டி வீசும் குப்பைகளில் நான் கழிவுகளாய்! நீ தினமும் ஏசும் வார்த்தைகளில் நான்
Read moreஉன்னை நினைத்து உருகும் என் இதயத்தில் ஒரு முகம் உனக்குத் தான்! உன்னைக் காண மனம் இருந்தும் இன்று வருந்திச் செல்லும் இதயம் கூட என்றுமே உனக்குத்
Read moreஅவனுக்காக நான் காத்திருந்த நாட்களை விட- அவனை நினைத்து உயிர் துடித்து ஏங்கிய நாட்களே அதிகம்… அவன் என்னுடன் நெருங்கி இருந்த கனத்தின் இன்பங்களை தவிர…. அவன்
Read moreகன்னி மயிலே கண்ணெதிரே நீ வந்த பின்னும்… ஏனடி இப்படி நாணுகிறாய்? கண்களால் உன்னை கைது செய்தேன்! உன் கை பிடிக்கும் நாள் வரைக்கும்… கற்பனையிலே கன்னிமகள்…
Read moreபூவிலே பிறந்து அதன் பொண் இதழ்களை பரித்து… உன் இதழ்களில் வைத்தாயோ?? தேனிலே அமர்ந்து உன் கண்களை மூடி… பெணுணே நீ அமைதி பெற்றாயோ?? மலர்களது மகரந்தங்களை
Read moreதாயே என்னைப் பத்து மாதம் சிரமத்துடன் சுமந்தாய் எனக்குப் பாரிற்கு முகவரி தந்த தாயே. எனக்குப் பாசம் எனும் அமுதை ஊட்டினாய் என்ன கைமாறு செய்வேன் நான்
Read moreஅன்பு என்னும் கிரீடம் அணிந்து என்னை தாலாட்டியதே தாயின் அன்பு அரவணைப்பு என்னும் போர்வை கொண்டு என்னை உரைபணியாக்கியதும் தாயின் அன்பு மன்னிப்பு என்னும் தண்டனை தந்து
Read moreதிருமணம் என்னும் இருட்டறையில் உன்னை நம்பி என் பெற்றோர்கள் என்னைத் தள்ளிவிட்டனர் உன் காலடியில் விழுந்த நாள் முதல் நான் கண்ட இன்பங்கள் வேறெந்த மனைவியும் கண்டதில்லை
Read moreசீர்கெட்டிருக்கும் உலகை சீர்படுத்த வருகின்றது முஹர்ரம் அங்கே தெரிகின்றது கீழ் வானிலே இரேகை கீற்றாய் பிறையென முஹர்ரம் முஸ்லிகளின் முஸாபஹா வளரட்டும் புது வருடத்திலேனும் எமது மனங்களின்
Read more