நான் கண்டேன்

இதயம் என்னும் கோயிலில் கடவுளாய் நான் உன்னைக் கண்டேன் உன்னை முதன் முறையாக பார்த்த பொழுது! இரு விழிகள் என்னும் வேற்படையில் வில்லுக்குப் புறுவத்தையும் – அம்பொன்றுக்கு

Read more

தாயே உனக்காக

சொட்டுச் சொட்டாய் உன் உயிரை உரைத்து என்னைப் பெற்றெடுத்தாய்!!! கடவுளிடமிருந்து என்னை வென்றடுத்தாய்… ஒன்றல்ல இரண்டல்ல பத்து மாதம் ஆகியும் என்னை பத்யிரமாய் சுமந்து கொண்டாய்… பத்திரமாத்து

Read more

அதிஷ்டக்காரன் யாரோ

தனிமையின் வாட்டத்தில் தனித்து நிற்கிறேன் நான்… தனியொருத்தி என் தேவைகளை அறிந்தவன் யார்? தனியுரிமை கொண்ட என் மனதை வெற்றி கொள்பவன் யார்? தன்னாட்சி புரியும் என்

Read more

அகதி என்பதே பெயர்

சொந்த நாட்டினை துரந்து… சொந்த பந்தங்கள் எல்லாம் மறந்து… சொத்து சுகங்கள் பல இழந்து… சொத்துக்காக நாடு கடந்து செல்ல வகல்லை!!! நல்ல தோணிக்கு காசு பத்தாது

Read more

பிரிவு

அன்று… இதயம் என்னும் இல்லத்தில் நினைவு என்னும் யன்னல் வழியாக என் இதயம் நுழைந்த நீ… இன்று… இவளை விட்டு பிரிந்த போதும் ரணங்களின் வழியாக துன்பம்

Read more

காத்திருப்பேன்

நீ தினமும் போகும் பாதையில் நான் உனக்கு காவல் காரனாய்! நீ தினமும் கூட்டி வீசும் குப்பைகளில் நான் கழிவுகளாய்! நீ தினமும் ஏசும் வார்த்தைகளில் நான்

Read more

உனக்குத்தான்

உன்னை நினைத்து உருகும் என் இதயத்தில் ஒரு முகம் உனக்குத் தான்! உன்னைக் காண மனம் இருந்தும் இன்று வருந்திச் செல்லும் இதயம் கூட என்றுமே உனக்குத்

Read more

துன்பங்கள் இன்பமாகியது

அவனுக்காக நான் காத்திருந்த நாட்களை விட- அவனை நினைத்து உயிர் துடித்து ஏங்கிய நாட்களே அதிகம்… அவன் என்னுடன் நெருங்கி இருந்த கனத்தின் இன்பங்களை தவிர…. அவன்

Read more

கண்களால் கைது செய்தேன்

கன்னி மயிலே கண்ணெதிரே நீ வந்த பின்னும்… ஏனடி இப்படி நாணுகிறாய்? கண்களால் உன்னை கைது செய்தேன்! உன் கை பிடிக்கும் நாள் வரைக்கும்… கற்பனையிலே கன்னிமகள்…

Read more

சூழ்ச்சி செய்து விட்டாயோ

பூவிலே பிறந்து அதன் பொண் இதழ்களை பரித்து… உன் இதழ்களில் வைத்தாயோ?? தேனிலே அமர்ந்து உன் கண்களை மூடி… பெணுணே நீ அமைதி பெற்றாயோ?? மலர்களது மகரந்தங்களை

Read more

என் அம்மா

நான் பிறந்த நொடி வரை நீ செய்த தியாகங்கள், நீ பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் என்னிடமே தந்துவிடு! உன் போல் இல்லையெனினும் இயன்றளவு முயற்சிப்பேன். நீயிருக்கும் காலம்

Read more

மீறல்கள்

மாறல்கள் எதுவும் காணமுடியாத இவ்வுலகில் மீறல்கள் அதிகமாகி விட்டன. மாற்றங்கள் ஏற்பட வேண்டிய உள்ளங்களில்-கொடூர எண்ணங்கள் ஏற்றம் பெற்று விட்டன! மாறுவதற்கான வழிகளை தேடும் பெண்களில்- இனி

Read more

அன்புள்ள தாயே

தாயே என்னைப் பத்து மாதம் சிரமத்துடன் சுமந்தாய் எனக்குப் பாரிற்கு முகவரி தந்த தாயே. எனக்குப் பாசம் எனும் அமுதை ஊட்டினாய் என்ன கைமாறு செய்வேன் நான்

Read more

தாயின் அன்பு

அன்பு என்னும் கிரீடம் அணிந்து என்னை தாலாட்டியதே தாயின் அன்பு அரவணைப்பு என்னும் போர்வை கொண்டு என்னை உரைபணியாக்கியதும் தாயின் அன்பு மன்னிப்பு என்னும் தண்டனை தந்து

Read more

பிரசன்னமாதல்

திருமணம் என்னும் இருட்டறையில் உன்னை நம்பி என் பெற்றோர்கள் என்னைத் தள்ளிவிட்டனர் உன் காலடியில் விழுந்த நாள் முதல் நான் கண்ட இன்பங்கள் வேறெந்த மனைவியும் கண்டதில்லை

Read more

வாழ்க முஹர்ரமே வாழ்க

சீர்கெட்டிருக்கும் உலகை சீர்படுத்த வருகின்றது முஹர்ரம் அங்கே தெரிகின்றது கீழ் வானிலே இரேகை கீற்றாய் பிறையென முஹர்ரம் முஸ்லிகளின் முஸாபஹா வளரட்டும் புது வருடத்திலேனும் எமது மனங்களின்

Read more