முதிர்கன்னி
பெண் என்று பிறந்திட்ட பாவமோ… நானறியேன்… சீதனம் எனும் சந்தையில் சிக்கித் தவிக்கின்றேன்… நானும் ஓர் உணர்வுள்ள பெண் என்பதை உணர மறுக்கும் ஊனமுற்ற உள்ளங்கள் சில….. மனதின் ஏக்கங்கள் ஏமாற்றங்களாக… ஆசைகள் அநாதரவாகிட….. விழிகளில் கண்ணீராய் காலங்கள் கரைகின்றன…. அழகுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்ட உலகத்தில் பந்தாடப்படும் பாவை இவள்…… என் சகபாடிகள் கையிலொன்று வயிற்றுலொன்று என சுமந்து நிற்கையில் என் மனசும் சுமையாகி தான் விடுகின்றது… நிறை மாதக் கர்ப்பிணியான கல்லூரி நண்பியைக் கண்ட மறு […]
Read More