குர்ஆனும் சுன்னாவும் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை இச்சமுதாயம் மறுக்கின்றதா??

எனது கருத்து இல்லவே இல்லை என்பதாகும். நாகரீகம் என்ற பெயரிலும் கல்வி கற்கிறோம் என்ற திமிர்  வேலை செய்கின்றோம் என்ற நமது இயலும் பெண்கள் உரிமைகள் என்ற வக்கிர

Read more

வாழ்க்கையை நடாத்துதல்

வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு வாழ்க்கை நடத்தும் கலையை மனிதன் கற்றுக் கொள்வது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. வாழ்கை நடத்தும் கலை என்றால் தான் யார் தன்னால்

Read more

வருடப்பூர்த்திடையும் திகனத் தாக்குதலும் வரவும் செலவும்

திகன தாக்குதலுக்கு இன்றுடன்(மார்ச் 5ம் திகதி) ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் நாளை புதன் கிழமை வரவு செலவு அறிக்கை வாசிக்கப்படவுள்ளது. இந்த வரவு செலவு அறிக்கையில்

Read more

ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக்கொடுப்போம். அதேபோல்அநீதிக்கெதிராக போராடவும் பேசவும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்போம் அனுபவப் பகிர்வு.

மாத இறுதியில் பாடசாலை மாணவர்கள், தொழில் நிமித்தம் அடிக்கடி பஸ்ஸில் பிரயாணிக்கும் அரச, தனியார் ஊழியர்கள் பருவகால சீட்டு (சீசன் டிகட்) பெற மாலை நேரங்களில் முன்னியடித்துக்

Read more

ரமழானும் எமது பணியும்

வான் படைத்து மண்படைத்து அதில் மனிதகுலம் படைத்து, மாநபியோடு வான் மறையை எமக்களித்து எம்மை வாழ்வாங்கு வாழ வழிவகுத்து இன்றுவரை எம் சமுதாயத்தை பாதுகாத்து வரும் சர்வ

Read more

அகந்தை எனும் மமதை

அகந்தையுடையவர்கள் எப்போதும் குனிந்தே பார்ப்பதால் தமக்கு மேலுள்ள உயரிய விஷயங்களை பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள். தன்னை மட்டும் உயரிய இடத்தில் வைத்துக்கொண்டு மற்றவர்களை குறைத்து பார்ப்பதே மமதையின்

Read more

இரு வகை பெண்கள்

மஹர் தந்து தன்னை விரும்பும் ஒருவரை இறைவன் தருவான் என எண்ணி பொறுமை காக்கும் பெண்களும் உள்ளனர். தானே தன் துணை தேட உரிமை உண்டு என

Read more

பயிற்றுவிக்கப்பட்ட ஆலிம்களே நாட்டின் இன்றைய தேவையாகும்

உலமாக்களுக்கான பட்டப் பின் பயிற்சி அல்லது கற்கை இறுதியில் விஷேட பயிற்சி (Special Profesaional Training) வழங்குவது  இன்றைய இலங்கைச் சூழலின் அவசியமானாதோர் அம்சமாகும். சிறப்புப் பயிற்சி

Read more

உஷார் நீங்களும்தான்!

“தூபி மீறி ஏறிய முஸ்லிம் இளைஞன் கைது ” என இரண்டாம் தடவையும் செய்திகளுக்கு தலைப்புச் செய்தி வந்துவிட்டது. நாம் இதனை நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை . இப்பொழுது

Read more

பல்கலை ப்(f)ரஷர்களுக்கு ஓர் மடல்

பல் கனவு சுமந்து பல் கலை கற்க பல்கலைக்கழகம் தன்னில் பாதம் வைக்கும் என்  இனிய ப்(f)ரஷர்ஸ்களுக்கு…! உங்கள் அனைவர் மீதும் இறை சாந்தியும் சமாதானமும் என்றும்

Read more

இஸ்லாத்தின் பார்வையில் பகிடிவதை

பல்கலைக்கழகம் என்றாலே நம் அனைவரதும் மனக்கண் முன் தோன்றுவது பகிடிவதை என்ற கடும் சொல் தான். பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளோம் என சந்தோஷப்பட்டாலும் பகிடிவதை என்ற நாமம் ஒருபுறம்

Read more

நமது உயிரை நாமே வாழ வைப்போம்.

இவ்வுலகில் மனித மற்றும் மிருகங்களின் உடல்கள் இயங்குவதற்கான அடிப்படைச் சக்தியே உயிராகும். இந்த உயிரை இதுவரைக்கும் யாருமே கண்டதும் இல்லை, அதன் பாரத்தை நிறுத்ததும் இல்லை. அது

Read more

காதலர் தினம் எனும் கற்பு கொள்ளையர் தினம்…

இந்த கட்டுரை எழுதப்படுவதற்கான பிரதான நோக்கம் எதிர் வரும் 14ம் திகதி நம் முஸ்லிம் சமூக இளசுகள் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு விபச்சார, அனாச்சார நாள் ஆகும்.

Read more

நிகழ்வுகளும் நினைவுபடுத்தவேண்டியவையும்

ஜனவரி என்பதால் எங்கு பார்த்தாலும் நிகழ்வுகள் அரங்கேறியவண்ணம்தான் இருக்கின்றன. திருமணம் ,களியாட்ட நிகழ்வுகள் என அத்தனையும் நிரம்பிவழிவதை வட்சப் ஸ்டேடஸ்கள் சுட்டிக்காட்டி நிற்கின்றன. நிகழ்வுகளால் அனைவரும் ஒன்றுசேரும்

Read more

ஜீலைபிப் (ரழி) அவர்களின் வரலாறு சொல்லும் பாடம்

மனித தோற்றத்தை பார்த்து மனிதர்களுடன் உறவாடாதீர்கள். ஜீலைபீப் ரழி அவர்கள் அலங்கோலமான ஒரு மனிதர். ரொம்ப அலங்கோலமானவர் என ஹதீஸில் வருகின்றது ஆனால் எப்படி என்று குறிப்பிடப்படவில்லை.

Read more

நவீன அபாயாக்களும் சீரழியும் இளம் சமூகமும்

பெண்கள முழு உடலையும் மறைத்து அணியும் ஆடைக்கே அபாயா என்று செல்லப்படும். பெண் விட்டினுல்ளே இருப்பதில்தான் அவளுக்குறிய அனைத்துச் சிறப்புக்களும் கண்ணியங்களும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. தான் செல்ல

Read more

சீறிய சுறா

பள்ளிப்பருமவது. மிகவும் துடிதுடிப்பாய் ஓடுத்திரியும்காலம். தொலைக்காட்சியும்  வீட்டில் ஓடிக்கொண்டிருக்கின்றது. திடீரென பிரேக்கிங் நிய்ஸ். தொலைக்காட்சியருகே எல்லோரையும் கூட்டிவந்து நிறுத்துகிறேன். சுனாமி தாக்கம் எனச் சொல்லி அவலங்கள் பற்றி

Read more

ஒட்டிக்கொண்ட நவீன நாற்றம்

திருமணம் வெகுவிமர்சையாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. சிறுசுகள் தம்முள்சூழ்ந்துகொண்டு ஆரவாரம் செய்துகொண்டிருக்கின்றார்கள். பலூனிலோ பம்பாய்முட்டையிலோ (இனிப்பு) அவர்கள் கவர்ந்திழுக்கப்படவில்லை. புதுமணப்பெண்ணைச் சுற்றி அவர்கள் உட்கார முன்வரவில்லை. ஆராவாரங்கள் எல்லாமே ஓர் தாய் விட்டுச்சென்ற கைத்தொலைபேசியில்

Read more

விமர்சிப்பது எப்படி???

இன்றைய உலகில் இஸ்லாமிய சமுதாயத்திலும் சரி இஸ்லாம் அல்லாத சமுதாயத்திலும் சரி இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு அங்கத்துவத்தை இஸ்லாமிய இயக்கங்கள் பெற்றுள்ளன என்பதை நாம் அறிவோம். இந்த

Read more

எதிர்காலம்

எதிர்காலம் பற்றிய சிந்தனை இன்று முன்னைய காலங்களை விட மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் அதிகம் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகது. எனது எதிர்காலம் எப்படி

Read more