பரீட்சைக்கு முகங் கொடுப்பது எவ்வாறு?

இந்தப் பதிவு தற்போது பாடசாலையில் உயர்தரம் (12, 13) சாதாரணதரம்  (10,11) கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கானது. பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைவதற்கான சில ஆலோசனையே இன்றைய பதிவாகும். நீங்கள் கற்ற விடயங்களைக் கொண்டு பரீட்சையில் வெற்றி கொள்ள உடல் உள ரீதியாக தயாராகுதல் வேண்டும். நீங்கள் பரீட்சையில் வெற்றி பெறுவதற்கு தேவையான பாட ரீதியான அறிவினைப் பெற்றிருப்பீர்கள் என நம்புகின்றேன். இப்போது உங்களுக்குத் தேவை பரீட்சையை வெற்றி கொள்வது தொடர்பான விடயங்கள், எனவேதான் இது விடயம் தொடர்பாக […]

Read More

பரீட்சைக்கு முகங் கொடுப்பது எவ்வாறு?

இந்தப் பதிவு தற்போது பாடசாலையில் உயர்தரம் (12, 13) சாதாரணதரம்  (10,11) கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கானது. பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைவதற்கான சில ஆலோசனையே இன்றைய பதிவாகும். பரீட்சையில் வெற்றி கொள்ள உடல் உள ரீதியாக தயாராகுதல் வேண்டும். அதற்கான ஆரம்ப கட்ட ஆலோசனையே இப்பதிவாகும். எந்த ஒரு பரீட்சையாக இருப்பினும் அதற்கான வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளுதல். உதாரணமாக செமினார் , குறிப்பிட்ட பரீட்சைக்கு ஏற்கனவே முகங்கொடுத்தோர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல். பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கான தன்னம்பிக்கையும் முயற்சியும் அவசியம். பின்வாக்கக் […]

Read More

முயற்சி செய்

இன்று பலர் என்னால் முடியாது ,எனக்கு கஷ்டம் ,எனக்குத் தெரியாது என்று தம் வாழ்வில் முயற்சி செய்யாமலே தம்மை தாழ்த்திக் கொண்டு பின் வாங்குகின்றனர். ஏன் உன்னால் முடியாது ?,உன்னால் சிறு வயதில் தவழ்ந்து எழுந்து நடக்க முடியும் என்றால் ஏன் இப்பொழுது வளர்ந்த பிறகு உன்னால் முடியாது ? மற்றவர்கள் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள் என்றா? மற்றவர்கள் உன்னை பார்த்து கேலி செய்வார்கள் என்றா? ஆம்,இன்று பலரின் பிரச்சினை அடுத்தவங்க என்ன நினைப்பார்கள் என்பது தான் […]

Read More

எண்ணங்கள்

எண்ணங்கள் என்றும் சிறப்பாக இருந்தால் எமது வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் குறைவு .இன்று அநேக பேரின் எண்ணங்களில் உள்ள பற்றாக்குறையே வாழ்வியல் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளன. எண்ணம் இரண்டு வகைப்படும் .அது நாம் சிந்திக்கும் விதத்தை பொறுத்து வித்தியாசப்படுகிறது. ஒன்று positive thoughts இன்னொன்று negative thoughts . இன்று அநேகமானோரின் பிரச்சினைகளுக்கு காரணம் அவர்களின் மனதில் எழும் தவறான எண்ணங்களே! ஏனெனில் இன்று சிறு பிள்ளை தொடக்கம் வளர்ந்தோர் வரை மறை எண்ணத்துடன் சிந்திக்கும் மனப்பான்மை […]

Read More

துன்பமா??? துயரமா????

ஆம் மீண்டும் ஒரு ஆக்கத்தில் உங்களை சந்திப்பதை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆய்வுகள் கூறும் போது எட்டு மணிநேரம் தூங்க வேண்டுமாம். நிச்சயமாக நாம் தூங்கத்தான் வேண்டும். ஆனால் மனதில் பாரத்துடன் அல்ல. மனநிம்மதி உடன் தூங்க வேண்டும். தூக்கத்தை தொலைத்து துக்கத்துடன் வாழுபவர் பலர். தூக்கமின்றி தவிப்பவர் பலர். கும்பகர்ணன் போன்று தூங்குபவர் பலர். தூக்கமும் ஓர் வரம் தான். ஓர் மனிதனால் தூங்காமல் இருக்க முடியுமா? என ஆய்வு நடாத்தாப்பட்டது. பல நாள் தொடர்ந்த […]

Read More

அபாயா அணிந்து சினிமா பார்க்க திரையரங்கு சென்றா அது ஹராமாமே உண்மையா?

சினிமாவும் இன்றைய உலகத்திற்குமான தொடர்ப்பு மிகவும் பிண்ணி பிணைந்தாகவே காணப்படுகிறது என்பதை நாம் மறக்கவோ மறைக்கவோ முடியாத ஓர் உண்மையாகும் . இந்த சினிமா துறையை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் அதில் உள்ள நன்மைகள் எவை தீமைகள் எவை என்பதை பார்ப்பதோடு இஸ்லாம் இந்த சினிமா சம்பந்தப்பட்ட எத்தகைய விமர்சனங்களை முன்வைக்கின்றது சற்று ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இஸ்லாம் அனைத்து விதமான சினிமாக்களையும் ஒதுக்கி உள்ளதா அல்லது சினிமாவிற்கும் இஸ்லாம் ஓர் இடம் வழங்கியுள்ளதா […]

Read More

சமூக ஊடகங்கள்

நவீன உலகில் ஊடகங்கள் பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை  என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. எனினும் பாலையும் நீரையும் பிரித்தறியும் அன்னங் களாக எம்மில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தான் கேள்விக்குறி? தம் கருத்துக்களை, நோக்கங்களை,கொள்கைகளை மனித சமுதாயம் மத்தியில் புகுத்தும் ஒரு ஆயுதமாக ஊடகங்களை பயன்படுத்தும் சக்திகள்  இன்று அதிகம் காணப்படுகின்றன. கல்வி, அரசியல், சமயம், பொழுது போக்கு என அனைத்து வழிகளிலும் ஊடகங்கள் புறக்கணிக் க முடியாத அம்சமாக காணப்படுகின்றன.அறிவுக் களஞ்சியமாகவும், […]

Read More

தென்மாகாண முஸ்லிம்களது பரவல்

தென்மாகாணமானது காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியாகும்.தென்மாகாண முஸ்லிம்களை பொறுத்தவரை மிகவும் பரந்த நிலப்பரப்பில் சிதறலாக வாழும் முதண்மை சிறுபாண்மை இனமாகும். தென்மாகாண மேற்கின் ஆரம்பப் புள்ளியான பென்தோட்டை துவக்கம் கிழக்கிலே இறுதிப் புள்ளியாகிய கிரிந்தை வரையில் பரந்த நிலப்பரப்பில் வாழ்கின்றனர்.  காலி மாவட்டத்தை பொறுத்தவரை பென்தோட்டை, துந்துவை, அஹுங்கல்லை, பலப்பிடிய,.பனாபிடிய, மற்றும் காலி மாநகரை சூழவுள்ள கிந்தோட்டை, தடல்ல, நாவின்ன, ஹிரும்புரை, கட்டுகொடை போன்ற பிரதேசங்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவிலும், சில […]

Read More

ஹிஜாப் என்றால் என்ன???

வெறுமனே தலையை மட்டும் ஒரு ஸ்காப் போன்ற சிறு துணித்துண்டினால் சுற்றிக்கட்டுவது இஸ்லாம் சொன்ன ஹிஜாப் அல்ல என்பதை முதலில் அனைவரும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.அலங்கரன்களின்றி தளர்வாக, தடித்த துணியால் தன் அவ்ரத்தை முழுமையாக மறைத்துக்கொள்வதுதான் பெண்களுக்கான ஹிஜாப். அதோடு சேர்த்து பார்வைக்கும் ஹிஜாப் போட வேண்டும். பார்வையின் ஹிஜாப் என்பது பார்வையை தாழ்த்திக் கொள்ளல் ஆகும். அபாயா என்பது இஸ்லாமிய பெண்களுக்கான உடையா? இல்லை,அப்படி இஸ்லாமியர்களுக்காக வரையறுக்கப்பட்ட தனித்துவமான ஆடையல்ல அபாயா. நாமாக உருவாக்கிக்கொண்ட […]

Read More

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் கலையும் பண்பாடும்

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் தொடர்பாக வரலாற்று ரீதியான பல்வேறு சான்றுகள், ஆராய்ச்சிகளின் முடிவுகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கையுடன் புராதன காலந்தொட்டே வணிகத் தொடர்பு கொண்டு விளங்கியவர்கள் அரேபியர்கள் என்பது மிகப் பலமான உண்மையாகத் திகழ்கின்றது. ஏனெனில் இஸ்லாம் ஒர் மார்க்கமாக கி.பி. 610ம் ஆண்டு அரேபியாவில் அங்கீகாரம் பெறுவதற்கு முன்பிருந்தே இலங்கையினுடனான வணிகத் தொடர்பு இருந்துள்ளது. அது மட்டுமன்றி அரேபியர்களின் இலங்கைத் தொடர்பாடல் கிறிஸ்துவுக்கும் முற்பட்டது என்பதை இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம், க்ளோடியஸ் தொலமியின் (கி.பி.150) […]

Read More

குப்பை பிரச்சினைக்கு தீர்வு கண்டுபிடித்த மாவனல்லை மாணவன்

முழு நாடும் மீதொட்டமுல்ல குப்பை சரிவின் இழப்புக்களின் துயரில் தவித்த தருணத்தில் ஒரு இளம் உள்ளம் அத்துயர் இனி ஒருபோதும் ஏற்படக் கூடாது என்பதற்கான தனது அறிவின் வெளிப்பாட்டை இயந்திரமாக வடிக்க தயாராகிக்கொண்டிருந்தது. அதன் வெளிப்பாடு, மாவனல்லை ஸாஹிரா கல்லூரியில்  தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவன் செல்வன் M.S.M. அம்ஹர் ‘Instant Garbage Shredding Machine’ எனும் கழிவுப் பொருட்களை நறுக்கும் இயந்திரமொன்றைக் கண்டுபிடித்துள்ளார். F 19/3, நாக்கூருகம, மாவனெல்ல என்ற முகவரியில் வசிக்கும் […]

Read More

தெற்கில் காலூன்றும் இனவாதம்

ARA.Fareel நாட்டில் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் நல்­லி­ணக்­கத்­தையும் பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் அர­சாங்கம் மும்­மு­ர­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் சந்­தர்ப்­பத்தில் அதற்கு குந்­தகம் விளை­விக்கும் செயற்­பா­டுகள் மிகவும் சூட்­சு­ம­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இது ஒரு பௌத்த நாடு. இந்த நாடு எமக்கு மாத்­தி­ரமே சொந்தம். நாட்டின் பொரு­ளா­தாரம், வர்த்­தகம், கலை, கலா­சாரம் என்­ப­ன­வற்­றுக்கு நாமே சொந்­தக்­கா­ரர்­க­ளாக இருக்க வேண்டும் என்று இன­வா­திகள் நினைக்­கி­றார்கள். குறிப்­பிட்ட சில இன­வாதக்  குழுக்கள் இந்த இலட்­சி­யத்தை  நிறை­வேற்றிக் கொள்ள நாட்டின் பல பகு­தி­களில் இன முரண்­பா­டு­களைத் […]

Read More

அச்சுறுத்தும் இனவாத சக்திகள்  

vidivelli Administrator தென் மாகா­ணத்தைச் சேர்ந்த கொட­பிட்­டிய, போர்வை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந் தெரி­யா­தோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லினால் மூன்று கடைகள் தீப்­பற்றி எரிந்­துள்­ள­துடன் மற்­று­மொரு கடை சேதத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள சம்பவம் கவலைக்குரியதாகும். இச் சம்பவம் தொடர்பாக அக்­கு­ரஸ்ஸ பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. போர்வை பகு­தியில் முஸ்­லிம்­களும் பெரும்­பான்மை இன சிங்­க­ள­வர்­களும் நீண்ட கால­மாக எது­வித பிரச்­சி­னை­யு­மின்றி ஒற்­று­மை­யா­கவே வாழ்­கி­றார்கள். […]

Read More

போர்வை முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்க இனவாதிகள் சதி

 ARA.Fareel முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை அழித்து அவ்­வி­டத்தை பெரும்­பான்மை மக்கள் கைப்­பற்றிக் கொள்ளும் வகை­யி­லான திட்­டங்­களை தற்­போது இன­வா­தக்­கு­ழுக்கள் மேற்­கொண்­டுள்­ளன. இதன் பிர­தி­ப­லனே போர்வை நகரில் முஸ்­லிம்­களின் கடைகள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லாகும். பொலி­ஸாரும் உள­வுப்­பி­ரி­வி­னரும் தாக்­கு­தல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை உடன் கைது செய்ய வேண்டும் என வர்த்­தக மற்றும் கைத்­தொழில் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார். போர்வை நகரில் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் தொடர்­பாக இது­வரை எவரும் கைது செய்­யப்­ப­டாமை பற்றி […]

Read More