சுகாதார வழிமுறைகளுடன் கல்வியைத் தொடர்வோம்
தளத்தில் பயணிக்கக்கூடிய மாணவ-மாணவிகள் மற்றும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பக்கூடிய தாய் தந்தையர் உங்களின் கவனத்திற்கு என் அன்பான வேண்டுகோள். கல்வி என்பது எப்போதும் கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விடயம். அது வயது எல்லை கிடையாது அதை கற்க நாம் வாழ வேண்டும். இப்போது இலங்கைத் திருநாட்டில் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பபட்டிருக்கிறது. அது சந்தோஷம் என்றாலும் எமது சமூகம் இந்த நாட்டில் என்ன நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை சற்று கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. … Read more