அல்லாமா முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களது எளிமையும் பணிவான வாழ்வும்
ஒரு நாள் இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது பள்ளிவாயலுக்கருகாமையில் நின்றவாறு சில மாணவர்களுடன் உரையாடிக்கொண்டு அவர்களது மார்க்க கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த போது, விலையுயர்ந்த ஆடம்பர வாகனம் ஒன்று வந்து நின்றதுடன் அதிலிருந்து சாரதி ஒருவர் இறங்கி “இந்த வாகனம் இன்னார் (பெயர் குறிப்பிடப்பட்ட) உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்” என்று கூறியவாறு அதன் திறப்பை வழங்கினார். இமாமவர்கள் அவ்வாகனத்தை பெற்றுக்கொள்ள மறுத்த போது, மீண்டும் மீண்டும் அச்சாரதி கட்டாயப்படுத்தி வேண்டியதன் காரணமாக, அதன் திறப்பை … Read more