சீதாராமம்
யார் சொன்னது சீதாவும் ராமனும் இணைவதற்கு பிறவியெடுக்காதவர்கள் என்று?? எத்தனையோ சீதாக்கள் ராமனுடனும், எத்தனையோ ராமன்கள் சீதாவுடனும், உயிரோடு உயிராக உள்ளத்தால்! உண்மையாய்! உத்தமமாய்! உயிர்கொடுத்து காதலித்து இணைந்தே வாழ்ந்திட பிறவியெடுத்தார்கள்! பிறவியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! இன்னும் பிறவியெடுப்பார்கள்! ஆனால் காலம் தான் ஏதோ ஒரு வகைக் கோலத்தினால் சதி செய்து! விதியை மாற்றி! ராமன்களை உயிர் துறக்கவைத்து சீதாக்களை விதவைகளாக்குகின்றன! இன்னும் ராமன்களை தபுதாரன்களாக்குகின்றன! அதனையே இந்த சீதாராமும், பறைசாற்றுது உலகுக்கு! “மாதம் 600 ரூபாய் சம்பளம் […]
Read More