சீதாராமம்

யார் சொன்னது சீதாவும் ராமனும் இணைவதற்கு பிறவியெடுக்காதவர்கள் என்று?? எத்தனையோ சீதாக்கள் ராமனுடனும், எத்தனையோ ராமன்கள் சீதாவுடனும், உயிரோடு உயிராக உள்ளத்தால்! உண்மையாய்! உத்தமமாய்! உயிர்கொடுத்து காதலித்து இணைந்தே வாழ்ந்திட பிறவியெடுத்தார்கள்! பிறவியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! இன்னும் பிறவியெடுப்பார்கள்! ஆனால் காலம் தான் ஏதோ ஒரு வகைக் கோலத்தினால் சதி செய்து! விதியை மாற்றி! ராமன்களை உயிர் துறக்கவைத்து சீதாக்களை விதவைகளாக்குகின்றன! இன்னும் ராமன்களை தபுதாரன்களாக்குகின்றன! அதனையே இந்த சீதாராமும், பறைசாற்றுது உலகுக்கு! “மாதம் 600 ரூபாய் சம்பளம் […]

Read More

பெண்மையைப் போற்றுவோம்

உலகிலே மான்பு மிக்க மனித இனம் பெண் தான் மாற்றும் மிக்க பெண்கள். மாறும் இந்த உலகிலே இதுவரை மாறாத ஒரே ஒரு இறைவனின் படைப்பு பெண் மாறாக் கல்நெஞ்சங்களையும் மாற்றத்தக்க மனதாக மாற்றுவது பெண் மாற்றுமையின் உச்சம் பெண் மாசில்லா இறைப் பிரதிநிதி பெண் உயிரை உலகிற்கு தரிவிக்கும் உத்தம படைப்பு பெண் கருவை சிசுவாய்ப் பிரசிப்பவள் பெண். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே போராடி இறைவனின் படைப்பான – தன் குழந்தையை உலகைக் காணச் செய்வாள் […]

Read More

சிறந்த பொறுமை

என் பொறுமைக்கு ஏளனப்புன்னகை செய்து என் கண்ணீரை சுவீகரித்துக் கொண்ட உறவுகளே! வாழ்க்கைப் படுவது என்பது சிறிய விடயம் அல்ல! திருமணம் என்பது மேடையில் ஏறி அலங்காரமிட்டு! ஆபரணங்கள் அணிந்து! புத்தாடை உடுத்தி! தலைகுணிந்த படியும், புன்னகையுடனும் அமர்ந்து! கணவன் வந்த பின்னே தலை குணிந்து தலைநிமிர்ந்து கொள்வது மட்டுமல்ல! அந்த மேடையை விட்டு கீழே இறங்கி வாழ்க்கையில் இறுதி வரை சோதனைகளுடனும், வேதனைகளுடனும், நம்மை முடி கொண்டு சொந்தமிட்ட உறவை!! உயிர் போகும் கட்டம் வந்தாலும் […]

Read More

தியாகத் திருநாள் வந்தது

தியாகத் திருநாள் வந்தது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது இப்ராஹிம் நபியின் தியாகத்திற்கு பதில் அளிக்கப்பட்ட திருநாள் வந்தது. பாலைவனத்தில் பச்சிளம் பாலகனுடன் இறை நாட்டத்தை தடைவிதித்து தகர்த்திடாத அன்னை ஹாஜராவின் பொறுமைக்கான வெற்றியின் நாள் வந்தது நீங்கள் பொறுமையாளர்களில் என்னைக் காண்பீர்கள் என தன்னை இஸ்லாத்திற்கான உயிர்த் தியாகம் செய்ய இப்றாஹிமுக்கு அனுமதி கொடுத்த இஸ்மாயிலின் நற்குணம் குர்பானி எனும்கடமையுடன் நினைவு வந்தது முஸ்லிம்களின் கிப்லாவான கஃபாவின் புனிதமானது பக்ரீத் திருநாளின் தக்பீர் முழக்கங்களுடன் மாபெரும் ஒளியை […]

Read More

விடை பெறும் ரமழானே ஈத் முபாரக்

ரமாழன் வசந்தம் கழிகிறதே! இதோ பெருநாள் வசந்தம் வருகிறதே! ஏழைகளின் வயிற்றுப் பசியை உணர்த்திட வந்த ரமழானே! இன்றுடன் எங்களை ஏக்கத்துடன் விட்டுச் செல்வதும் ஏனோ! ரஹ்மத்துடைய பத்து மஹ்பிரத்துடைய பத்து நரகவிடுதலையுடைய பத்து என முப்பத்தாய் முத்து முத்தாய் எமக்கு நன்மைகளை அள்ளித் தர வந்த ரமழானே! இன்றுடன் எமது அமல்களை ஏற்க மறுத்து விடை பெறுவதும் ஏனோ! நீ பண்படுத்தி விட்டாய் எங்கள் அனைவரினதும் உள்ளங்களை! இனி மீண்டும் அடுத்த ஆண்டும் முஹமன் செய்து […]

Read More

இறைவனின் நாட்டத்திற்காக!

அன்பே! நீ தான் என் உயிர்! நீ தான் என் உடல்! நீ தான் என் உள்ளம்! தீ தான் என் உணர்வுகள்! நீ தான் என் உண்மை! நீ தான் என் பொய்! நீ தான் என் ஜனனம்! நீ தான் என் வாழ்வு! நீ தான் என் சாவு! நீ தான் என் தொடக்கம்! நீ தான் என் முடிவு! நீ தான் என் ஆதி! நீ தான் என் அந்தம்! நீ தான் […]

Read More

மாதவம் செய்வோம் வாரீர்

மாதராய் நாம் பிறந்தது இம் மண்மீது புனிதங்கள் பல செய்திடத்தானே! இறைவனின் படைப்பில் உன்னதம் மிக்கது மனிதப் படைப்பு! மனிதப் படைப்பிலும் மேன்மை தங்கியது பெண் என்பாள்! பிறப்பெண்ணும் உயிரின் தோற்றுவாயிற்கும்! இறப்பெண்ணும் உலக வாழ்வின் முடிவிற்குப் மத்தியிலே! இறைவனின் சந்நிதியில் அவனுடனே போராடி! தன்னுடன் இணைத்தோ, தான் இல்லாமலோ! இன்னொரு உயிரை உலகுக்குப் பரிசளிக்கும் உத்தம உயிரான பெண்களுக்கான தினமே! அடுப்பங்கரை அறைக்குள்ளும் நாலு சுவற்றின் வரையறைக்குள்ளும் தன் வாழ்வையே தியாகம் செய்து வாழும் உத்தமிகளின் […]

Read More

தென் கிழக்கின் மாணவியாய் நான்

இரண்டாயிரத்து பத்தொன்பது பெப்ரவரி பண்ணிரண்டு நான் கால் பதித்தேன் உன்னில்! இன்னும் அந்த இன்பமயமான நொடிகளோ அலை மோதுகின்றன என்னில்! கன்னி மாணவியாய் கன்னி வருடமதில் கண்ணீருடன் நான் பயணித்த நாட்களோ என் வாழ்வின் வசந்த காலங்கள்! மீண்டும் தேடினாலும் அடைய முடியாத நாட்கள் அல்லவோ அவை? ஊர், தேசமே அறியாமல் இணைந்த நட்புக்கள் தான் இன்று. கல்லூரி நட்பையும் வென்ற நிலையில் இதயத்தில் நின்று வாழ்கிறது! ஸீனியர் என்ன செய்வாரோ? ரேங்கிங் ஏதாச்சும் கொடுப்பாரோ என […]

Read More

பிரிந்து செல்கிறோம் நாங்கள்

பிரியப் போகிறோம் நாங்கள் எங்கள் பதின்மூன்று வருட நட்பென்னும் இல்லத்தில் இருந்து ஒரே வகுப்பறையில் கல்வி கற்றதால் ஏழை, பணக்காரன் பார்க்கவில்லை!. உயர்வு தாழ்வு ஏதுமில்லை! யாவரும் ஒரு தாய்ப் பிள்ளையே! ஒவ்வொரு பாட மணியோசை கேட்ட பின்பும் ஒவ்வொரு ஆசியர்களும் வந்த பின்னே அவர்களுடன் ஸலாம் சொல்லப் பேசியதும் இன்னும் சில நேரங்களில் நாங்கள் வாங்கிய சிறு ஏச்சுக்களும்! அதிபரை காணும் போது இருக்கும் பயம் அவர் போணவுடன் போய்விடும் ஆனால் அவர் மீது மனதில் […]

Read More

சுதந்திர இலங்கையின் உன்னத நாமம்

யாதும் ஊரே யாவரும் கேளீர்! ஸ்ரீ லங்கா என்னும் நாமம் அனைவரும் மொழிவீர்! அடிமை கொண்டிருந்த நாட்டிற்கு சுதந்திரக் காற்றுக் கொடுத்த சொந்தங்களை உங்கள் உள்ளங்களில் ஒளியென ஏற்றுவீர்! அன்னியனே வெளியேறு என ஒட்டு மொத்தக் கோசக் களியாட்டங்களில் ஈடுபட்ட நான்மத தலைவர்களினதும் பெயர்களை தங்கள் ஒவ்வொருவரினதும் நெஞ்சோரங்களில் பச்சை எழுத்தாய் பதிந்து கொள்வீர்! சமாதானக் காற்றை சுவாசிக்கும் தருணமதை எட்டிப் பிடிக்கவும் முடியாமல் இருந்த இலங்கை தனை பூரண சுதந்திரம் மிக்க ஸ்ரீ லங்கா என […]

Read More

தாயன்புக்கு ஒரு ஆலயம்

தாலாட்டி தாய்க்கு ஒரு தினம் தளராமல் வழங்கும் இத்தினம் தரணியிலே மறவோம் இத்தினத்தை பாசம் பிறப்பது தாயின் கருவறையிலே ஆனால் பத்து நிமிடத்தில் பாசம் மறைந்து விடுவது என்ன தரணியிலே தாயென்பவள் தனது சேவைகளை ஆற்றிடுவாள் பல வகைகளிலே பெறுமைக்குரிய தாயை சிறுமைப்படுத்தி தலைமறைவாக்கி வாழ வகுப்பது என்ன முறையிலே குற்றம் செய்தோரை மன்னிக்க முடியாது நீதிமன்றத்திலே குற்றம் செய்தோரையும் மன்னித்திடுவாள் தாயவளே தான் பெற்ற பிள்ளை கையிலே தன் கஷ்டத்தை குழி தோண்டிப் புதைப்பாள் மனதினிலே! […]

Read More

நவயுகத்தில் பெண்ணியம்

கம்ப்யூட்டர் கல்லாக்கிப் போட்டதே நம் பெண்களை நவீன கலாச்சாரம் நாசமாக்கிப் போட்டதே நம் பெண்களை வீணான விளையாட்டுக்களையும் வேடிக்கைகளையும் பார்வையிட்ட பெண்களை கொஞ்சம் புதுமைப் பெண்ணாய் மாறச் சொன்னார் நம் பாரதி வேடிக்கை பார்த்தவள் வீரம் கொண்டாள் வீணான விளையாட்டில் இருந்தவள் வியப்படைந்தால் கல்வி கற்றாள் விண்வெளி தேசம் இன்று சென்று விட்டாள் அடுப்பங்கரை மிதித்தே வளர்ந்தவள் புகை மண்டலங்கள் பல தாண்டி புகழ் மண்டலங்களான பல்கலைக்கழகங்கள் பல சென்றாள் சமையல்காரி என்னும் பெயர் வாங்கியவள் சாதனைக்காரி […]

Read More

அம்மா

உனக்காக ஒரு கடிதம் அம்மா நீ பெற்ற பிள்ளை கண்ணீருடன் எழுதும் ஒரு கடிதம் ஏமாற்றும் உலகில் என்னை நீ பெற்று விட்டாய் நானோ யார் பேச்சை நம்புவதென்றே தெரியாமல் ஏமாந்து போகின்றேன் புன்னகைப்பாய் என்னை பார்க்கின்றனர் ஆனால் மறுபுறம் பார்த்தாலோ அவர்கள் அனைவரும் விஷம் கொண்ட தேள்கள் உடன் பிறவி கூட துரோகி யாக இருக்கின்றான் நம்பி காதலித்தவன் கூட கைவிட்டுச் செல்கின்றான் இறைவன் படைப்பில் இந்த உலகம் மட்டும் தான் இப்படி மோசமானதாக இருக்க […]

Read More

தியாகத் தாயே

உன் உதிரத்தை பாலாக்கி உன் உயிருக்கு உயிர் கொடுத்தாய் உன் இரவுகளை எல்லாம் பகலாக்கி என் உறக்கத்திற்கு வழி அமைத்தாய் உன் உணர்வுகளில் எல்லாம் என்னை வைத்து உன் உயிரை மொத்தமாக என் மீது உன்  உத்தமாக்கினாய் என் மீதான கனவுகளை நீ தாங்கி உன் இரக்க விழிகளை என் மீதான காவலனாக்கினாய் உன் வயிற்றுக்குள் எனை சுமந்த தாயே என் பசிதாலாமல் நான் உன் வயிற்றை உதைக்கும் போது உன் உணவில் எனக்கும் பங்கு கொடுத்து […]

Read More

முற்றுப்புள்ளி

தொடர் வரியாய் எழுத நினைத்து மனதினில் ஓராயிரம் கற்பணைகள் சுமந்து! முதல் எழுத்து எழுத முனைந்தேன்! பேனையின் உயிர் துறக்கும் நிலைதனில் திக்கியது ஒரு மைத்துளி அதுவே முற்றுப்புள்ளி. H.F. Badhusha

Read More

என்ன தவம் நான் செய்தேன்?

மசக்கை கொண்டு மயங்கிய நொடி முதல் உன்னை நான் ஒரு இரத்தத்துளி என வயிற்றில் சுமந்தேன். பத்துத் திங்கள் கடந்து கைகள் இரண்டிலும் ஒரு சிசுவென உன்னை தாங்கிய பொழுது நான் ஒரு தாய் எனும் நிலை தனை அடைந்தேன். பசிதீர வேண்டி நீயழுது தாய்ப்பால் தரும் நொடி வரை என் மார்பால் தாய்ப்பால் அதை நான் சுமந்தேன். என்ன தவம் நான் செய்தேன்? “அம்மா” என்று என் பிள்ளை எனை பார்த்து இனிமையாய் அழைக்கும் நொடி […]

Read More

தாயே!

உன் உதிரம் உரைய உரைய உன் உயிராய் என்னை வளர்க்கிறாய் உன் உள்ளம் உருக உருக உன் பாசத்தில் என்னை பிசைக்கிறாய் உன் துன்பங்கள் எல்லாம் மறந்து என் சிரிப்பில் உன் இன்பம் வளர்க்கிறாய் உன் வலிகளை மறந்து என் மொழிகளில் மோட்சம் பெறுகிறாய் தாயே ஏன் இன்று உன் உயிரை எனக்கு கொடுத்து விட்டு! என் உயிரை மொத்தமாய் வாங்கிக் கொண்டு என்னை விட்டுப் பிரிகிறாய்! Fathima Badhusha Hussain Deen Faculty of Islamic […]

Read More

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

அகிலத்தின் தலைவரே அருட்கொடைகளின் அகள்விளக்கே அனைத்து இறைத்தூதர்களின் முதல்வரே அன்னை ஆமினாவின் மணிவயிற்றில் அருள் மகனாய் பிறந்தீரே முஹம்மது தாஹாவே! நீர் பிறந்த நொடியில் தான் ஆமினாவின் மணிவயிற்றில் பேரொளியும் தோன்றிய தே! அது தந்த பிரகாசம் தான் ஷாமின் கோட்டைகளே மிளிரச் செய்தனவே இருளில் மூழ்கிக் கிடந்த அறியாமை சமூகத்தை ஒளிபெறச் செய்ய வந்த நபியே! பிறக்கும் முன்னே தந்தையை இழந்து. இளமைதனில் இன்னல் தனை அனுபவித்தீரே! பொறுமையெனும் சின்னத்தை ஏந்திய நபிகள் நாயகமே! இறைத்தூதை […]

Read More

காத்திருப்பு

௧டல் கடந்து நீ சென்றாலும் கரையாமல் பதிந்து நிற்கிறது உன் நினைவுகள். கண்ணீர் துடைக்க கண்ணெதிரே நீ இல்லை! என்னிடமே நான் இல்லை! கண்முன்னே நீ வருவாயா கன்னியிவள் கவலை தீர்க்கும் எண்ணம் கொண்டு? கண்களிலே என்னை கைது செய்து விடு. கைவன்னம் என்னிடம் உயிர் மட்டுமே மிச்சமாய் இருக்கிறது! Fathima Badhusha Hussain Deen Faculty of Islamic Studies and Arabic Language South Eastern University of Sri Lanka

Read More

வாழக் கற்றுக் கொள்

உலகம் உன்னை தூற்றும் முதலில் அதே உலகம் உன்னைப் போற்றும் முடிவில் ஏக்கங்களும், துயரங்களும் நிறைந்து விட்டதே என எண்ணி வாழ்க்கையை வீணடிப்பதற்கா இந்த வாழ்க்கை? இருப்பதுவோ கொஞ்ச காலம்! அதனைக் கழிக்க ஏன் இத்தனை ஏக்கம்? உலகில் பொய்கள் இல்லா இடமே இல்லை கல்நெஞ்சங்களுக்கு இங்கு அளவேயில்லை கண்ணீர்தனை வடிக்காத கண்கள் எதுவுமில்லை தானாக வந்து வீணாக்கிப் போகும் படுபாவிகள் வாழும் பொல்லாத உலகமடி இது ஏமாந்து, துன்பமடைந்து போகாதே நீயும் இது கண்ணீர்தனை ஓயாது […]

Read More