ஏங்கிய நெஞ்சத்துடன் நாநாவிற்காக!

ஏங்கிய நெஞ்சத்துடன் நாநாவிற்காக (ஹசன் அய்யூப் ரஷாதிக்கு) சில வரிகள் உதிர்ந்த பூவிற்காக கவி எழுதுவது கடமையல்ல, கவியாக அல்ல உள்ளத்தின் கண்ணீர் வரிகளாக மறைந்தும் மறவா மாமனிதராய் மனித மனங்களில் நீர் வாழ வேண்டும் என்பதற்காய் கடைசித் தங்கையாய் என் அகவரிகள் உமக்கு சமர்ப்பணம் ஜமாதுல் அவ்வல் பௌர்ணமி அன்று பௌர்ணமியாய் மிளிர்ந்தது உம் பூமுகம் அந்த நாள் அன்றைய நாள் இருண்ட நாள் எம்மை கடந்து சென்ற அந்நாளில் ஏற்றுக்கொள்ள முடியாத அச்செய்தி கேட்டு […]

Read More