கண்ணீரில் கரைந்த கனவுகள்

பாடசாலை சீருடையில் சென்ற நட்சத்திரங்கள் கபன் உடையுடன் திரும்புகையில் பெற்ற இதயங்கள் குமுறுகின்றன தாம் ஈன்ற நல் உள்ளங்களை காணுகையில் உலகம் மறந்து – உறக்கம் கொள்கிறது

Read more

கறுப்பு ஏப்ரல்

2018.04.12 அன்று தான் என் வாழ்வை இருட்டாக்கிய, இல்லை இல்லை எம் வாழ்க்கையிற்கே கறுப்புப் புள்ளி இட்ட நாள். 2018.04.11 வழமை போன்று அன்றைய நாளும் விடிந்தது.

Read more

அவள் தான் என் “அம்மா”

உயிர் கொடுத்து உருவம் கொடுத்து ஊணும் கொடுத்து தன் உடம்பில் இடமும் கொடுத்து பூமியிலும் கொடுத்தாய்! எனக்கு உணவாக தாய்பாலும் கொடுத்து அழுகின்ற பொழுதெல்லாம் தாலாட்டும் கொடுத்து

Read more

வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் ரமழானே!

ஷஹ்பானிற்கு விடை கொடுப்போம் ரமழானை வரவேற்போம் ரமழானில் நோன்பிருப்போம் ஐவேளை தொழுதிடுவோம் குர்ஆனை ஓதிடுவோம் நற்பயனை அடைந்திடுவோம் நன்மைகள் பல செய்திடுவோம் தானதர்மங்களும் கொடுத்திடுவோம் கறைபடிந்த மனதினை

Read more

புன்னகை

மொழிகளால் நொறுக்கப்படாத பொது மொழி புன்னகை! வார்த்தைகளால் இறுக்கப்படாத வாய் மொழி புன்னகை! உள்ளத்தின் விதைகளை உதட்டில் விரிக்கும் உன்னத மொழி புன்னகை! மகிழ்வின் வாடைக் காற்றைத்

Read more

மன்னிப்பு

ஒவ்வொறு சந்திப்பின் போதும் எப்படியாவது வந்துவிடுகிறது சின்னச் சின்ன சண்டைகள் நமக்குள் சில சமயம் செல்லச் சண்டைகள் கூட வீண் பிரச்சினைகளில் – போய் முடிந்ததும் உண்டு.

Read more

என் அகிலமே என் அன்னை!

வாசமில்லா வாழ்க்கையும் வசந்த காலமாகும் தாயின் அருகினிலே! வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத் தருணத்திலே! தனிமையின் தாக்கங்கள் கொல்லாமல் கொல்லும் தாயில்லாப் பொழுதினிலே! ஆண்டவனின் அருளும்

Read more

தாய்!

பிள்ளை முகம் பார்த்து தொல்லை பல சகித்தவளே! என் எல்லை எதுவென்று சிந்தை மேல் செதுக்கி – பெரும் விந்தையாகி நிற்பவளே! என் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்

Read more

முத்தான முத்து நபி!

தூனில்லா வானினிலே நள்ளிரவு வேளையிலே கண் எட்டாத் தொலைவினிலே விண்மீன்கள் மத்தியிலே சுடர்விட்ட வெண்மதியாம் எம் முத்தான முத்து நபி முஹம்மத் நபி அவர்கள்! பாலைவன தேசத்திலே

Read more

அநாதை

புண்பட்ட இதயத்தில் இன்னொரு பூ தான் மலருமா? வாடிக்கிடக்கும் என் மனதினில் இன்னொரு வாசனை தான் வீசுமா? தேய்ந்து போன பாதையில் இன்னொரு தேர் தான் ஓடுமா?

Read more

என் முதல் பந்தம்

தோழமையோடு தோள் கொடுத்தான் நான் துவண்டெழும் பொழுது வல்லமையோடு வலிமை கொடுத்தான் நான் வீழ்ந்தெழும் பொழுது பரிவோடு பாசம் கொடுத்தான் தனிமையில் நான் தவிக்கும் பொழுது அன்போடு அரவணைத்தான் என்

Read more