கண்ணீரில் கரைந்த கனவுகள்
பாடசாலை சீருடையில் சென்ற நட்சத்திரங்கள் கபன் உடையுடன் திரும்புகையில் பெற்ற இதயங்கள் குமுறுகின்றன தாம் ஈன்ற நல் உள்ளங்களை காணுகையில் உலகம் மறந்து – உறக்கம் கொள்கிறது
Read moreபாடசாலை சீருடையில் சென்ற நட்சத்திரங்கள் கபன் உடையுடன் திரும்புகையில் பெற்ற இதயங்கள் குமுறுகின்றன தாம் ஈன்ற நல் உள்ளங்களை காணுகையில் உலகம் மறந்து – உறக்கம் கொள்கிறது
Read more2018.04.12 அன்று தான் என் வாழ்வை இருட்டாக்கிய, இல்லை இல்லை எம் வாழ்க்கையிற்கே கறுப்புப் புள்ளி இட்ட நாள். 2018.04.11 வழமை போன்று அன்றைய நாளும் விடிந்தது.
Read moreஉயிர் கொடுத்து உருவம் கொடுத்து ஊணும் கொடுத்து தன் உடம்பில் இடமும் கொடுத்து பூமியிலும் கொடுத்தாய்! எனக்கு உணவாக தாய்பாலும் கொடுத்து அழுகின்ற பொழுதெல்லாம் தாலாட்டும் கொடுத்து
Read moreஷஹ்பானிற்கு விடை கொடுப்போம் ரமழானை வரவேற்போம் ரமழானில் நோன்பிருப்போம் ஐவேளை தொழுதிடுவோம் குர்ஆனை ஓதிடுவோம் நற்பயனை அடைந்திடுவோம் நன்மைகள் பல செய்திடுவோம் தானதர்மங்களும் கொடுத்திடுவோம் கறைபடிந்த மனதினை
Read moreவாசமில்லா வாழ்க்கையும் வசந்த காலமாகும் தாயின் அருகினிலே! வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத் தருணத்திலே! தனிமையின் தாக்கங்கள் கொல்லாமல் கொல்லும் தாயில்லாப் பொழுதினிலே! ஆண்டவனின் அருளும்
Read moreதூனில்லா வானினிலே நள்ளிரவு வேளையிலே கண் எட்டாத் தொலைவினிலே விண்மீன்கள் மத்தியிலே சுடர்விட்ட வெண்மதியாம் எம் முத்தான முத்து நபி முஹம்மத் நபி அவர்கள்! பாலைவன தேசத்திலே
Read moreகண்பார்க்கா எனக்காக உயிர் வலியை பரிசாகப் பெற்று இந்த உலகைக் காண வா மகளே என அழைத்தவள் அவள். ஊரே என்னை எதிர்க்கும் போதும் என் மகளை
Read moreதோழமையோடு தோள் கொடுத்தான் நான் துவண்டெழும் பொழுது வல்லமையோடு வலிமை கொடுத்தான் நான் வீழ்ந்தெழும் பொழுது பரிவோடு பாசம் கொடுத்தான் தனிமையில் நான் தவிக்கும் பொழுது அன்போடு அரவணைத்தான் என்
Read more