காதல் நோய்
- by admin
- 30
முகம் பார்க்கும்
முன்னே உன் குரல்
கேட்ட நொடிப்பொழுதில்
என் நெஞ்சாங்கூட்டில்
கூடி கொண்டதா
இன்த கொடிய நோய்
காதல் இந்த நோய்
மருந்தாய் உன் அன்பை
மட்டும் தேடுதடா
என் நெஞ்சம் மறந்து கூட
மறுத்துவிடாதே
என்னை கரம் கோர்க்க
உன்னை கரம்
கோர்க்க உன்னவளாய்
காத்திருக்கிறேன்
மணப்பந்தலில்
மணமகளாய் நான்
என்னவனே மனமகனாய்
நீ வந்திடுவாயா
காலம் முழுதும் உன்
கைகோர்த்து நடக்க
நீ என்னோடு வாழ்வாயா
நீர் இல்லாமல் வாழ
முடியாத மீன்களைப் போல்
நீ இல்லாத
நொடிப்பொழுதில் என்னை
வந்து சேர்ந்திடும்
மரணம் என்
நெஞ்சாங்கூட்டில்
கூடி கொண்ட காதல்
எனும் கோடிய நோய்க்கு
மருந்துஉன்னன்பு
மட்டும்தான்னாடா
வந்துவிடு சேர்ந்துவிடுவோம்
கழியான மணப்பந்தலில்
கைகோர்த்து வாழ்க்கை
முழுதும் தொடர்ந்திட
கவிதை காதலன்
அக்குரணை லஷாட்
முகம் பார்க்கும் முன்னே உன் குரல் கேட்ட நொடிப்பொழுதில் என் நெஞ்சாங்கூட்டில் கூடி கொண்டதா இன்த கொடிய நோய் காதல் இந்த நோய் மருந்தாய் உன் அன்பை மட்டும் தேடுதடா என் நெஞ்சம் மறந்து…
முகம் பார்க்கும் முன்னே உன் குரல் கேட்ட நொடிப்பொழுதில் என் நெஞ்சாங்கூட்டில் கூடி கொண்டதா இன்த கொடிய நோய் காதல் இந்த நோய் மருந்தாய் உன் அன்பை மட்டும் தேடுதடா என் நெஞ்சம் மறந்து…