ரூம் நம்பர் 418 பாகம் 2

மாயமாகிப் போன சாவியை தேடி தோழிகள் இருவரும் பல யோசனைகளுடன் சென்று கொண்டிருந்தனர். சாவியை கமலா கையில் எடுத்தது அவள் ஞாபகத்தில் அடிக்கடி வந்து சென்றது.ஆனால் எடுத்த

Read more

நான் சளைத்தவளல்ல பாகம் : 01

இயற்கை எழில் சூழ்ந்த பச்சை பசேலென காட்சியளிக்கும் தேயிலை செடிகளுக்கு மத்தியில், பனிமூட்டம் சூழ, நுவரெலியாவின் குளிர் சாயலுடன் அப்பாதை வழியாக அமையப்பெற்ற ஒரு சின்னம் சிறிய

Read more

ரூம் நம்பர் 418 பாகம் 1

நீண்ட காலமாக அடைக்கப்பட்ட அறை அது; வெளிச்சத்தை கண்டே பல நாட்களான நிலையில் எங்கும் இருள் மட்டுமே ஆக்கிரமித்து கொண்டிருந்தது. வெள்ளை பூசிய நான்கு சுவர்களின் நடுவே

Read more

மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழும் மாமனிதர்

ஈழத்திருநாட்டின் உதய சூரியனாய் உமருலெப்பை கதீஜா தம்பதியினர் ஈன்றெடுத்த மாமுத்து தும்புளுவாவையூர் புனிதர் மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழும் ஹனீபா ஹஸ்ரத் உலமா தலைமுறையில் உத்தமராய் உதித்தவர்

Read more

எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியால வரலாற்றில் முதல் தடவையாக 04 பேர் புலமைப் பரீட்சையில் சித்தி

மேல் மாகாணம் கம்பஹா மாவட்டத்தில் கவியரசியும் அதிபருமான திருமதி எஸ். ஏ. இஸ்மத் பாத்திமா அதிபராக இயங்கிக் கொண்டிருக்கும் எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் 2022 தரம்

Read more

பாரியா செலவில் ஜம்மிய்யவின் நூற்றாண்டு விழா காலத்தின் தேவைதானா?

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 1924 ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்டு, அன்று முதல் இவ்வமைப்பில் உலமாக்கள், புத்தி ஜீவிகள் என பலரும் பங்கு கொண்டு, தொடர்ந்து பல

Read more

ஆட்டிடையன் அறிஞராக, வரலாற்றில் தடம்பதித்தார்

கல்வி கற்க வயது தடையில்லை இமாம் அல்-கிஸாயீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 40 வயது வரும் வரை,  ஆட்டிடையனாகவே  இருந்தார். ஒரு நாள், ஒரு தாய் அல் குர்ஆனை

Read more

அக்குரனை மக்களே! பிரார்த்தனைக்கு முன் ஒட்டகத்தை கட்டிவையுங்கள்

ஆண்டாண்டு தொடக்கம் வெள்ளப்பெருக்கு பற்றி அறிந்திடாத அக்குரனை நகரம் அண்மைக்காலமாக ஒரு பூனைக்குட்டி சிறுநீர்கழித்தாலும் வெள்ளப் பெருக்கா மாறும் அளவில் நிலமை மோசமடைந்துள்ளது. இதற்கான காரணங்கள் என்ன

Read more

ஏங்கிய நெஞ்சத்துடன் நாநாவிற்காக!

ஏங்கிய நெஞ்சத்துடன் நாநாவிற்காக (ஹசன் அய்யூப் ரஷாதிக்கு) சில வரிகள் உதிர்ந்த பூவிற்காக கவி எழுதுவது கடமையல்ல, கவியாக அல்ல உள்ளத்தின் கண்ணீர் வரிகளாக மறைந்தும் மறவா

Read more

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 16

வீட்டின் முன் கேட்ட ஓசைகள் அவர்கள் வந்துவிட்டனர் என்பதை உணர்த்தின. பர்ஹாவின் மனது படபடத்தது. முகத்தில் துளிர்த்த வியர்வைத் துளிகளை மெல்லத் துடைத்துக் கொண்டாள். அவளைப் பார்த்து

Read more

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது சர்வதேச கலை ஆய்வு மாநாடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது சர்வதேச கலை ஆய்வு மாநாடு (SEUIARS) இன்று (2022.12.06) கலை கலாசார கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ‘நிலைபேறான அபிவிருத்திக்கான தற்போதைய தெருக்கடியை

Read more

உறுதியான உளத்தூய்மைக்கு உரமிடுங்கள்

அரபு மொழியில்: உஸ்தாத் ஸலாஹ் ஆபிதீன் தமிழாக்கம்: அப்துல் வாஜித் ஐய்யூப் (இன்ஆமீ) பயங்கரக் காட்சி (தயவுசெய்து, இதனை வாசிக்கும் போது  மனதையும், சிந்தனையையும் ஒருமைபடுத்திக் கொள்ளுங்கள்)

Read more

போதை விழிப்புணர்வா? போதை விளம்பரமா?

இன்று ஒரு ஜும்ஆ உரையை கேட்டேன். போதை பாவனை தொடர்பான குத்பா. அதனை கேட்கும்போது போதை விழிப்புணர்வு உரையா? போதை விளம்பர உரையா? என்ற சந்தேகம் எழுந்தது

Read more

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா விற்கு தேசிய மட்டத்தில் இலக்கிய போட்டித் தொடரில் முதலாமிடம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிக்காட்டலுடன் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட இலக்கியப் போட்டித் தொடரில் வெற்றியாளர்களிடையே தேசிய மட்டத்தில் வெற்றிப்பெற்ற வெற்றியாளர்களுக்காக 2022

Read more

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 15

ஷரீப தாத்தா ஏதேதோ யோசனைகளில் மூழ்கியிருந்தார். கடந்த காலத்தை நினைக்கவே சற்றுப் பயமாக இருந்தது. ‘சீ… எல்லம் அவசரமா நடந்து முடிஞ்சிட்ட… அல்லா தான் ஏன்ட புள்ளேட

Read more

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 14

”சிப்னதாத்தா…” பர்ஹா அவளைக் கண்டதும் ஓடிச் சென்று கையைப் பற்றினாள். ”ஹேய். தாத்தாக இன்னும் வரல்லயா?  ” ”இன்னும் இல்ல… இப்ப வாராச்சும்…” ”ஹா… நாளேக்கென்டு தான்

Read more

வாழ்க்கை

வாழ்க்கை என்பது என்ன. இந்தக் கேள்விக்கான பதில் பெரும் புலம்பலாக இருக்கலாம். வாழ்க்கையின் கடினத்தை உணர்த்த நேர்த்தியான வார்த்தைகள் இல்லாமல் போகலாம். ஆனால் இந்த வாழ்க்கை ஒன்றும்

Read more

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 13

ஏதோ அசைவதை அவதானித்தவள் திரும்பிப் பார்த்தாள். ”சிப்னா….” என்று பஹீமா கூறியதுமே, ”என்ன மன்னிச்சிகோங்கோ நான் மொத அப்டி கத்தீச்ச படாது.” அவளது கைகளை ஆதரவாகப் பற்றி,

Read more

கலபொட தமிழ் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு

இரத்தினபுரி கலபொட தமிழ் வித்தியாலயத்தில் 2022.10.12ம் திகதி செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. இச் சிறுவர் தினவிழாவில் மாணவர்களுக்கு இன்னோரன்ன போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் அனைத்து மாணவர்களுக்கும்

Read more

கொண்டாடிய அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் சமர்ப்பணம்

இந்த நாட்களில் ஆசிரியர் சிறுவர் தினங்கள் கொண்டாடப்படுவதால் தனிப்பட்ட விடுமுறையில் இது தொடர்பாக பாடசாலை ஆசிரியர் குழாமை தெளிவுபடுத்தும் பொறுப்பு எமது கரங்களை வந்து சேர்ந்தது. குருநாகல்

Read more