பாவங்கள்
- by admin
- 17
ﻗﺎل الإمام اﺑﻦ اﻟﻘﻴﻢ -رﺣﻤﻪ اﻟﻠﻪ-:
وﻣﻦ ﺗﺄﺛﻴـﺮ اﻟﻤﻌﺎﺻﻲ ﻓﻲ اﻷرض ﻣﺎ ﻳﺤﻞ ﺑﻬﺎ ﻣﻦ اﻟﺨﺴــﻒ واﻟﺰﻻزل، وﻳﻤﺤــﻖ ﺑﺮﻛﺘﻬـﺎ، وﻛﺜﻴــﺮ ﻣﻦ ﻫــﺬه اﻵﻓﺎت أﺣﺪﺛﻬﺎ اﻟﻠﻪ ﺳﺒﺤﺎﻧﻪ وﺗﻌﺎﻟﻰ ﺑﻤﺎ أﺣــﺪث اﻟﻌـﺒﺎد ﻣﻦ اﻟﺬﻧـﻮب .
( اﻟــﺪاء واﻟــﺪواء ١٦٠)
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பூமிக்குள் சுழி வாங்குதல், பூமியதிர்ச்சி போன்றன இறங்கி, மறைவான அருளை அழித்து விடக்கூடியவை எல்லாம் பூமியில் பாவங்கள் தாக்கம் செலுத்தியதன் காரணமாகும், அடியார்கள் உருவாக்கிய பாவங்கள் காரணமாக இந்த ஆபத்துக்களில் அதிகமானவற்றை அல்லாஹ் உண்டாக்கியுள்ளான்.
(நூல்: அத்தாவு வத்தவாவு, பக்கம்: 160)
قال الإمام ابن القيم -رحمه الله-:
الطاعة تجلب للعبد بركات كل شيء، والمعصية تمحق منه كل بركة.
( طريق الهجرتين ٢٧٤/١)
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: (அல்லாஹ்வுக்கு) வழிப்படல் அனைத்து விடயத்தின் மறைமுகமான அருள்களை ஒரு அடியானிடம் கொண்டு சேர்க்கும், (அல்லாஹ்வுக்கு) மாறு செய்வது (பாவம் செய்வது) மறைமுக அருள் அனைத்தையும் அந்த (விடயத்தில்) இருந்து அழித்து விடும். (நூல்: தரீகுல் ஹிஜ்ரதைன், பாகம்: 01, பக்கம்: 274)
قال الإمام ابن الجوزي رحمه الله :
المعاصي سلسلة في عنق العاصي،
لا يفكه منها إلا الإستغفار والتوبة .
( التذكرة في الوعظ ٩٦)
இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பாவங்கள் பாவியின் கழுத்தில் உள்ள சங்கிலியை போல, பாவமன்னிப்பும் பாவமீள்ச்சியும் தான் அதிலிருந்து அவிழ்த்து விட (கலட்டி விட) முடியும். (நூல்: அத் தzத்கிரது ஃபில் வஃள், பக்கம்: 96)
ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)
ﻗﺎل الإمام اﺑﻦ اﻟﻘﻴﻢ -رﺣﻤﻪ اﻟﻠﻪ-: وﻣﻦ ﺗﺄﺛﻴـﺮ اﻟﻤﻌﺎﺻﻲ ﻓﻲ اﻷرض ﻣﺎ ﻳﺤﻞ ﺑﻬﺎ ﻣﻦ اﻟﺨﺴــﻒ واﻟﺰﻻزل، وﻳﻤﺤــﻖ ﺑﺮﻛﺘﻬـﺎ، وﻛﺜﻴــﺮ ﻣﻦ ﻫــﺬه اﻵﻓﺎت أﺣﺪﺛﻬﺎ اﻟﻠﻪ…
ﻗﺎل الإمام اﺑﻦ اﻟﻘﻴﻢ -رﺣﻤﻪ اﻟﻠﻪ-: وﻣﻦ ﺗﺄﺛﻴـﺮ اﻟﻤﻌﺎﺻﻲ ﻓﻲ اﻷرض ﻣﺎ ﻳﺤﻞ ﺑﻬﺎ ﻣﻦ اﻟﺨﺴــﻒ واﻟﺰﻻزل، وﻳﻤﺤــﻖ ﺑﺮﻛﺘﻬـﺎ، وﻛﺜﻴــﺮ ﻣﻦ ﻫــﺬه اﻵﻓﺎت أﺣﺪﺛﻬﺎ اﻟﻠﻪ…