அந்திமகள்
- by admin
- 8
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
கதிரவன் பிரிவிற்காய்
காலை மலர்
கண்ணீர் சிந்தும் வேளை
சோலை மலர்க் குழுக்களாய்
குமரிப் பெண்கள்
குடமெடுத்துச் செல்லும் மாலை
பாடுகின்ற பறவைக்கூட்டம்
கூடுநோக்கி விரைந்திடும்
மகிழ்வான வேளை
பாராட்டும் பாவலரும்
பாவொன்றைப் பாடிவிடும்
மதிமயங்கும் மாலை
பொன்னைப் போர்த்திய
அந்தி மகளும்
அடிவானக் கட்டிலுக்கு
அமைதியாகச் சென்றாள்.
நிலாக்கவி நதீரா முபீன்,
புத்தளம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
கதிரவன் பிரிவிற்காய் காலை மலர் கண்ணீர் சிந்தும் வேளை சோலை மலர்க் குழுக்களாய் குமரிப் பெண்கள் குடமெடுத்துச் செல்லும் மாலை பாடுகின்ற பறவைக்கூட்டம் கூடுநோக்கி விரைந்திடும் மகிழ்வான வேளை பாராட்டும் பாவலரும் பாவொன்றைப் பாடிவிடும்…
கதிரவன் பிரிவிற்காய் காலை மலர் கண்ணீர் சிந்தும் வேளை சோலை மலர்க் குழுக்களாய் குமரிப் பெண்கள் குடமெடுத்துச் செல்லும் மாலை பாடுகின்ற பறவைக்கூட்டம் கூடுநோக்கி விரைந்திடும் மகிழ்வான வேளை பாராட்டும் பாவலரும் பாவொன்றைப் பாடிவிடும்…