அனைவருக்கும் புகலிடம் திட்டத்தின் கீழ் ரூ. 2,000 மில். செலவில் வீடமைப்பு
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
[[{“value”:”
கிளிநொச்சி மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 3,200 மில்லியன் ரூபா
ஒதுக்கீட்டில் 2,000 வீடுகள் அமைத்தல் மற்றும் அனைவருக்கும் புகலிடம் திட்டத்தின் கீழ் 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் வீடமைப்புத் திட்டம், 1,680 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் கிளிநொச்சி பொதுச்சந்தை கட்டடம் அமைத்தல், பஸ் நிலைய அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று கலந்துரையாடப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நிழல் அமைச்சுகளினூடாக நாடளாவிய ரீதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் கிளிநொச்சிக்கான ஒதுக்கீட்டில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் நோக்குடன் கிளிநொச்சி சுற்றுலா விடுதியில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக விவசாய நடவடிக்கை, குளங்கள் புனரமைப்பு, குடிநீர் விநியோகம், சந்தைக் கட்டடம் அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .
மேலும் சமகாலத்தில் செயற்படுத்தும் நிலையிலுள்ள 500 மில்லியன் ஒதுக்கீட்டிலான பூநகரி நகராக்க திட்டம், 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
The post அனைவருக்கும் புகலிடம் திட்டத்தின் கீழ் ரூ. 2,000 மில். செலவில் வீடமைப்பு appeared first on Thinakaran.
“}]]Read More
[[{“value”:” கிளிநொச்சி மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 3,200 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 2,000 வீடுகள் அமைத்தல் மற்றும் அனைவருக்கும் புகலிடம் திட்டத்தின் கீழ் 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் வீடமைப்புத் திட்டம்,…
[[{“value”:” கிளிநொச்சி மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 3,200 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 2,000 வீடுகள் அமைத்தல் மற்றும் அனைவருக்கும் புகலிடம் திட்டத்தின் கீழ் 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் வீடமைப்புத் திட்டம்,…