உயிரோடு கலந்திருப்பேன்.
- by admin
- 16
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
கனவில் தேடி கவிதையாய் விதைக்கிறேன்
நினைவில் மிஞ்சும் இனித் தேன் நீயடி
எண்ணங்களை அசை போட்டு நான் செதுக்கும்
முதற் சிற்பம் நீயடி
அந்த
உன் வண்ணங்களில் தோற்ற
நிராயுதபாணி நானடி
உன்னில் நான் கலக்க
நீ நாணம் கொண்டது ஏனடி
உன்னில் நானிருக்க
உன் உடையில் சேர்வேனடி
உன் உதிரத்தில் கலந்திருக்க
உணவாய் உனக்காக ஆவேனடி
உன்னைத் தாங்க பாதணியாவேனடி
முட்களை நீ மிதிக்க
முதலில் உனக்காக நோவேனடி
உதிரோடு கலந்து
உயிராய் உன்னில் வாழ்வேனடி.
குவைசர் முகைதீன்
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்
கனவில் தேடி கவிதையாய் விதைக்கிறேன் நினைவில் மிஞ்சும் இனித் தேன் நீயடி எண்ணங்களை அசை போட்டு நான் செதுக்கும் முதற் சிற்பம் நீயடி அந்த உன் வண்ணங்களில் தோற்ற நிராயுதபாணி நானடி உன்னில் நான்…
கனவில் தேடி கவிதையாய் விதைக்கிறேன் நினைவில் மிஞ்சும் இனித் தேன் நீயடி எண்ணங்களை அசை போட்டு நான் செதுக்கும் முதற் சிற்பம் நீயடி அந்த உன் வண்ணங்களில் தோற்ற நிராயுதபாணி நானடி உன்னில் நான்…