ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
- by admin
- 11
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
மனிதன் மாண்டு கொண்டிருக்க
இதிலும் மதவெறி பேசிகின்றார்கள்
மனிதாபிமானமற்ற மடையர்கள்!
இஸ்லாமியன் தமிழன்
சிங்களவன் என்ற
துவேசத்தை
துடைத்தெறிந்து விட்டு
அனைத்தும் உயிர்
என்று நோக்குங்கள்!
இது மதங்களுக்கிடையிலான
போராட்டமல்ல
மனிதனுக்கும் -வைரஸுக்குமிடையிலான
யுத்தமே என்பதை புரிந்து நடப்போம்!
ʙɪɴᴛʜ ᴊᴀʟᴀʟᴅʜᴇᴇɴ
மனிதன் மாண்டு கொண்டிருக்க இதிலும் மதவெறி பேசிகின்றார்கள் மனிதாபிமானமற்ற மடையர்கள்! இஸ்லாமியன் தமிழன் சிங்களவன் என்ற துவேசத்தை துடைத்தெறிந்து விட்டு அனைத்தும் உயிர் என்று நோக்குங்கள்! இது மதங்களுக்கிடையிலான போராட்டமல்ல மனிதனுக்கும் -வைரஸுக்குமிடையிலான யுத்தமே…
மனிதன் மாண்டு கொண்டிருக்க இதிலும் மதவெறி பேசிகின்றார்கள் மனிதாபிமானமற்ற மடையர்கள்! இஸ்லாமியன் தமிழன் சிங்களவன் என்ற துவேசத்தை துடைத்தெறிந்து விட்டு அனைத்தும் உயிர் என்று நோக்குங்கள்! இது மதங்களுக்கிடையிலான போராட்டமல்ல மனிதனுக்கும் -வைரஸுக்குமிடையிலான யுத்தமே…