ஒரு வரித் தகவல்
- by admin
- 12
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
- மனிதன் இறந்த பின்பும் அவனது மூளை 7 நிமிடங்களுக்கு வேலை செய்து கொண்டிருக்கும் அதுவரை அது கொண்ட ஞாபகங்களை வரிசைக்கிரமமாக ஞாபகப்படுத்திக்கொள்ளும்.
- ரஷ்யாவில் பெண் ஒருவர் ஆணால் கற்பழிக்க படும் சூழ்நிலை ஏட்படும் போது அப் பெண் சுய பாதுகாப்பு கருதி அவ் ஆணை கொல்லலாம் என புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
- நாய் குட்டி ஒன்றை வளர்ப்போரின் ஆயுளானது அதிகமாக காணப்படுகிறதாம்.
- ஒரு ஆய்வின் படி நாய் வளர்ப்போருக்கு இதய குருதி அமுக்க நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாம். குறிப்பாக தனிமையில் வாழ்வோருக்கு.
- டிரான்ஸ் சைபீரியன் ரயில் பாதைதான் உலகிலேயே மிக நீளமான ரயில் பாதையாகும்.
- உலகின் மிக நீண்ட பாலமாக சீனாவில் அமைந்துள்ள இடன்யாங் குன்சான் பாலம் ஆகும்.
- சுந்தர்பன்ஸ் டெல்டா உலகிலேயே மிகப்பெரிய டெல்டா ஆகும்.
- உலகிலேயே மிகப்பெரிய காவியம் மகாபாரதம் ஆகும்.
- கலிபோர்னியாவில் அமைந்துள்ள சாவுப் பள்ளத்தாக்குதான் உலகிலேயே மிகவும் வெப்பமான இடம் ஆகும்.
- லோக் சபாவின் உறுப்பினர்களின் இருக்கை அமைப்பு எந்த வடிவில் இருக்கும் — குதிரை லாடம் வடிவில்
- இந்தியாவில் முதன் முதலில் விமானம் பறக்கவிடப்பட்டது —-பிப்ரவரி 18,1911
- நின்றபடியே தூங்கும் பிராணி —-குதிரை
- தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று கொடைக்கானல் அழைக்கப்படுகிறது.
- காந்தியடிகள் தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா வந்த ஆண்டு —-1915
- கரையான் நாள் ஒன்றுக்கு 30,000 முட்டைகளை இடுகின்றன
- முதன் முதலில் ரோடு ரோலரை (road roller) கண்டுபிடித்த நாடு — இங்கிலாந்து
Shima Harees
Puttalam
மனிதன் இறந்த பின்பும் அவனது மூளை 7 நிமிடங்களுக்கு வேலை செய்து கொண்டிருக்கும் அதுவரை அது கொண்ட ஞாபகங்களை வரிசைக்கிரமமாக ஞாபகப்படுத்திக்கொள்ளும். ரஷ்யாவில் பெண் ஒருவர் ஆணால் கற்பழிக்க படும் சூழ்நிலை ஏட்படும் போது…
மனிதன் இறந்த பின்பும் அவனது மூளை 7 நிமிடங்களுக்கு வேலை செய்து கொண்டிருக்கும் அதுவரை அது கொண்ட ஞாபகங்களை வரிசைக்கிரமமாக ஞாபகப்படுத்திக்கொள்ளும். ரஷ்யாவில் பெண் ஒருவர் ஆணால் கற்பழிக்க படும் சூழ்நிலை ஏட்படும் போது…