Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கந்தளாயில் ஐம்பதாயிரம் ஏக்கரில் பயறு செய்கை - Youth Ceylon

கந்தளாயில் ஐம்பதாயிரம் ஏக்கரில் பயறு செய்கை

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கந்தளாயில் ஐம்பதாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயறு செய்கை மேற்கொள்ளாப்பட்டுள்ளன. கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பேராறு, அணைக்கட்டு மற்றும் நான்காம் குலனி போன்ற பகுதிகளில் பயறு செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐம்பதாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டுள்ளதோடு, ஒக்டோம்பர் மாதமளவில் அறுவடை மேற்கொள்ளப்படும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பெரும் போகம் நெல் அறுவகை முடிந்த கையோடு, பயறு செய்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கூடுதலான நீரோ அல்லது கிருமி நாசினிகளோ தேவையில்லையெனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த முறையை விட இம்முறை இருபதாயிரம் ஏக்கர் மேலதிகமாக பயறு செய்கை பண்ணப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். TK

கந்தளாயில் ஐம்பதாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயறு செய்கை மேற்கொள்ளாப்பட்டுள்ளன. கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பேராறு, அணைக்கட்டு மற்றும் நான்காம் குலனி போன்ற பகுதிகளில் பயறு செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐம்பதாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை…

கந்தளாயில் ஐம்பதாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயறு செய்கை மேற்கொள்ளாப்பட்டுள்ளன. கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பேராறு, அணைக்கட்டு மற்றும் நான்காம் குலனி போன்ற பகுதிகளில் பயறு செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐம்பதாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை…