காதல்
- by admin
- 11
தேவை உணரப்படுகையில்
தேடல் உருவெடுக்கிறது.
தேடல் உருவெடுக்கையில்
காதல் என்று பெயர்படுகிறது.
காதல் கசத்துப்போகையில்
எல்லாம் மாயை என்று புலப்படுகிறது.
உண்மையில் புனிதம் புனிதம் தான் ஆனால்
அது மனித கண்களுக்கு புலப்படுவதில்லை.
ஏற்புடையது என்றும் ஏகன் ஏற்படுத்தித் தருவது
ஏற்படுத்திக்கொள்ள நாமே நினைத்தால் என்றோ
எதற்கோ எவராலோ ஏமறுவதும் நிச்சயம்
ஏமாற்றப்படுவதும் சாத்தியம்.
Asana Akbar
தேவை உணரப்படுகையில் தேடல் உருவெடுக்கிறது. தேடல் உருவெடுக்கையில் காதல் என்று பெயர்படுகிறது. காதல் கசத்துப்போகையில் எல்லாம் மாயை என்று புலப்படுகிறது. உண்மையில் புனிதம் புனிதம் தான் ஆனால் அது மனித கண்களுக்கு புலப்படுவதில்லை. ஏற்புடையது…
தேவை உணரப்படுகையில் தேடல் உருவெடுக்கிறது. தேடல் உருவெடுக்கையில் காதல் என்று பெயர்படுகிறது. காதல் கசத்துப்போகையில் எல்லாம் மாயை என்று புலப்படுகிறது. உண்மையில் புனிதம் புனிதம் தான் ஆனால் அது மனித கண்களுக்கு புலப்படுவதில்லை. ஏற்புடையது…