Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
குடும்பங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் -அரசு - Youth Ceylon

குடும்பங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் -அரசு

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இலங்கையில் தற்போது கொவிட்-19 வைரஸின் டெல்டா திரிபின் பரவல் உக்கிரமடைந்து வருவதால், அதிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் உடனடியாக கொவிட்-19 தடுப்பூசிகளை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளதோடு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், தேவையின்றி வீட்டிலிருந்து வெளியில் செல்ல வேண்டாமென அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், முடியுமான அளவு திருமண மற்றும் மரண வீடுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட இதுவரை பேணி வந்த சுகாதார வழிகாட்டல்களை கரிசனையுடன் இறுக்கமாக பேணி வருமாறு அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உங்களது மற்றும்‌ உங்களது அன்புக்குரியவர்களின்‌ உயிரை காப்பாற்றுவதை பிறருக்கு வழங்காது. உங்களுடைய பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றி உங்களையும்‌, குடும்பத்தையும்‌ பாதுகாத்துக்‌ கொள்ளவும்‌.

[pdfjs-viewer url=”https%3A%2F%2Fyouthceylon.com%2Fwp-content%2Fuploads%2F2021%2F08%2FGet-Vaccinated-Department-of-Government-Information-787-1.pdf” viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]

இலங்கையில் தற்போது கொவிட்-19 வைரஸின் டெல்டா திரிபின் பரவல் உக்கிரமடைந்து வருவதால், அதிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் உடனடியாக கொவிட்-19 தடுப்பூசிகளை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளதோடு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால்…

இலங்கையில் தற்போது கொவிட்-19 வைரஸின் டெல்டா திரிபின் பரவல் உக்கிரமடைந்து வருவதால், அதிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் உடனடியாக கொவிட்-19 தடுப்பூசிகளை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளதோடு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால்…