கொரோனாவின் கோரம்
- by admin
- 28
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
கொரோனா வந்த வேகம் தனியவில்லை
இன்னும் அதன் கோரம் குறையவில்லை
உலகை ஆட்டும் வல்லரசையும்
உலுக்கி வைத்தது கொரோனா
நெரிசலில் கிடந்த நகரையும்
வெறிச்சொட வைத்தது கொரோனா
உருவு க்கு உணர்வூட்டும் உயிரையும்
உறிஞ்சிக் குடித்தது கொரோனா
ஜாதி மதம் பார்த்தே
எதிர்விணை செய்தோம்
இன்று ஜாதி மதம் பார்க்காமல்
எதிர்க்குதே கொரோனா
ஓய்வின்றி உழைத்தனர்
உறவுகளை மறந்தே
ஓய்வெடுத்துக் கொண்டனர்
கொரோனாவுக்குப் பயந்தே
உலகம் என்றும் நிரந்தரமில்லை
உயிரும் என்றும் நிலையில்லை
உலகுக்கு உரைக்க வந்ததே
உயிர் கொல்லும் கொரோனா
Binthi Asadh.
கொரோனா வந்த வேகம் தனியவில்லை இன்னும் அதன் கோரம் குறையவில்லை உலகை ஆட்டும் வல்லரசையும் உலுக்கி வைத்தது கொரோனா நெரிசலில் கிடந்த நகரையும் வெறிச்சொட வைத்தது கொரோனா உருவு க்கு உணர்வூட்டும் உயிரையும் உறிஞ்சிக்…
கொரோனா வந்த வேகம் தனியவில்லை இன்னும் அதன் கோரம் குறையவில்லை உலகை ஆட்டும் வல்லரசையும் உலுக்கி வைத்தது கொரோனா நெரிசலில் கிடந்த நகரையும் வெறிச்சொட வைத்தது கொரோனா உருவு க்கு உணர்வூட்டும் உயிரையும் உறிஞ்சிக்…