கொவிட் நிதிக்கு ஆகஸ்ட் மாதக் கொடுப்பனவை வழங்க அதுரலிய பிரதேச சபை ஆளுந்தரப்பு தீர்மானம்
- by admin
- 13
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
இப்னு அஸாத்
கொவிட் நிதிக்கு ஆகஸ்ட் மாதக் கொடுப்பனவை இட்டுகம’ (செய்கடமை) கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க அதுரலிய பிரதேச சபை ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இன்று (2021.08.24) அதுரலிய பிரதேச சபையில் இடம்பெற்ற பிரதேசசபை அமர்வில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தென்மாகாண ஆளுனரின் வழிகாட்டலுக்கமைய, அதுரலிய பிரதேச சபைத் தவிசாளர் நிஹால் சில்வா முன்வைத்த தீர்மானத்தை ஆளுந்தரப்பு உறுப்பினர்கன் ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதுரலிய பிரதேச சபையில் உள்ள ஒரே ஒரு ஆளுந்தரப்பு உறுப்பினர் சமீம் இக்பால் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்னு அஸாத் கொவிட் நிதிக்கு ஆகஸ்ட் மாதக் கொடுப்பனவை இட்டுகம’ (செய்கடமை) கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க அதுரலிய பிரதேச சபை ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று (2021.08.24) அதுரலிய பிரதேச…
இப்னு அஸாத் கொவிட் நிதிக்கு ஆகஸ்ட் மாதக் கொடுப்பனவை இட்டுகம’ (செய்கடமை) கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க அதுரலிய பிரதேச சபை ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று (2021.08.24) அதுரலிய பிரதேச…