Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சகல கடன் வழங்குநர்களுடனும் கொள்கை ரீதியான உடன்படிக்​கை 

சகல கடன் வழங்குநர்களுடனும் கொள்கை ரீதியான உடன்படிக்​கை

  • 2

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

இலங்கையின் கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து கடன் வழங்குநர்களுடனும் கொள்கை ரீதியான உடன்படிக்கையை எட்ட முடியுமென அரசாங்கம் நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் அமர்வின் சமகாலத்தில் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க,

“உலகில் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக நாங்கள் பெயரிடப்பட்டுள்ளோம். ஆனால் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாங்கள் படிப்படியாக வரி வருவாயை அதிகரித்துள்ளோம். வரி செலுத்துவதிலிருந்து விலக்குகளை அகற்றியுள்ளோம்.

வரி இணக்கத்தை வலுப்படுத்தியுள்ளோம். 2023ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அரசாங்கத்தின் வருமானம் 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது அரசாங்கத்தின் வருமானத்தில் 8.1 சதவீதமாகும்.

2024 இல் அந்த எண்ணிக்கை 12 சதவீதமாக அதிகரிக்குமென எதிர்பார்க்கிறோம். அந்த இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது. தற்போது வரி விதிப்பின்மை 130 சதவீதத்தை எட்டியுள்ளது. வரி பதிவும் அதிகரித்துள்ளது. நல்ல மதிப்பாக இருந்தாலும் அதில் திருப்தி அடைய முடியாது.

வரி செலுத்த வேண்டிய அனைவரையும் வரி செலுத்துமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.

The post சகல கடன் வழங்குநர்களுடனும் கொள்கை ரீதியான உடன்படிக்​கை appeared first on Thinakaran.

“}]]Read More 

​ 

[[{“value”:” இலங்கையின் கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து கடன் வழங்குநர்களுடனும் கொள்கை ரீதியான உடன்படிக்கையை எட்ட முடியுமென அரசாங்கம் நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட…

[[{“value”:” இலங்கையின் கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து கடன் வழங்குநர்களுடனும் கொள்கை ரீதியான உடன்படிக்கையை எட்ட முடியுமென அரசாங்கம் நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *