Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்கு ‘ரெண்டு பசங்க’ கூட்டு…! பிரதமர் மோடி தாக்கு 

சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்கு ‘ரெண்டு பசங்க’ கூட்டு…! பிரதமர் மோடி தாக்கு

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்காக ‘ரெண்டு பசங்க’ கூட்டு சேர்ந்துள்ளனர் – ’ராகுல்காந்தி-அகிலேஷ் யாதவ்’ கூட்டணி குறித்து பிரதமர் மோடி விமர்சனம்.

ஆக்ராவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி-அகிலேஷ் யாதவ் கூட்டணி தாஜா அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். ஓபிசி ஒதுக்கீட்டை காங்கிரஸ் திருடியதாகவும், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்காக ராகுல்காந்தி-அகிலேஷ் யாதவ் ‘ரெண்டு பசங்க’ கூட்டு சேர்ந்துள்ளனர் என்றார்.

சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியல் கொள்கை நாட்டை பிளவுபடுத்தும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் லீக்கின் அடையாளங்கள் இருப்பதாக கூறினார். சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியல் நாட்டின் நேர்மையான மக்களின் உரிமையைப் பறித்துவிட்டது. “எங்கள் நாடு பல திருப்திகரமான அரசியலைக் கண்டுள்ளது, அது நாட்டை துண்டு துண்டாகப் பிரித்துள்ளது. தாஜா அரசியல் உண்மை மற்றும் நேர்மையானவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது.

The post சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்கு ‘ரெண்டு பசங்க’ கூட்டு…! பிரதமர் மோடி தாக்கு appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்காக ‘ரெண்டு பசங்க’ கூட்டு சேர்ந்துள்ளனர் – ’ராகுல்காந்தி-அகிலேஷ் யாதவ்’ கூட்டணி குறித்து பிரதமர் மோடி விமர்சனம். ஆக்ராவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,…

[[{“value”:” சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்காக ‘ரெண்டு பசங்க’ கூட்டு சேர்ந்துள்ளனர் – ’ராகுல்காந்தி-அகிலேஷ் யாதவ்’ கூட்டணி குறித்து பிரதமர் மோடி விமர்சனம். ஆக்ராவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *