சுபாஷினி பிரணவனின் கவிதை தொகுப்பு நூல் வெளியீடு..
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
[[{“value”:”
தேஜஸ்வராலயா கலைக்கூட இயக்குநரும் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியரும் கலைஞரும் கவிஞருமான கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி பிரணவன் Subashiny Bhiranavan அவர்களின் நான்காவது கவிதை தொகுப்பான ” வங்கூழ் ” எனும் நூலின் வெளியீட்டு விழா கடந்த 09.02.2024 வெள்ளவத்தை தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கவிஞர் ஜின்னா ஷரிபுதீன் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அஷ்ரப் ஏ சமட் )
“}]]Read More
[[{“value”:” தேஜஸ்வராலயா கலைக்கூட இயக்குநரும் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியரும் கலைஞரும் கவிஞருமான கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி பிரணவன் Subashiny Bhiranavan அவர்களின் நான்காவது கவிதை தொகுப்பான ” வங்கூழ் ”…
[[{“value”:” தேஜஸ்வராலயா கலைக்கூட இயக்குநரும் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியரும் கலைஞரும் கவிஞருமான கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி பிரணவன் Subashiny Bhiranavan அவர்களின் நான்காவது கவிதை தொகுப்பான ” வங்கூழ் ”…