Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஞானசார தேரர் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு விஜயம் 

ஞானசார தேரர் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு விஜயம்

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஞானசார தேரர் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை இன்று (05.12.2021) மேற்கொண்டுள்ளார்.

இவ் விஜயத்தின் போது இவ்வாறான முஸ்லிம்களின் பாரம்பரிய இடங்களையும். நிகழ்வுகளையும் பற்றி தெரிந்து கொண்டதுடன். அவற்றை தேசிய மட்டத்திலான நிகழ்வுகளில் ஒன்றாக கூட்டிணைப்பு செய்ய தான் அரசாங்கத்திற்கு ஆலோசனை முன்மொழிவதாக கலபொடவத்த ஞானசார தேரர் தெரிவித்தார்.

கல்முனை கடற்கரை பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹா விற்கு விஜயம் செய்த ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ செயலணியின் தலைவர் கலபொடவத்த ஞானசார தேரோ மற்றும் செயலணியினரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரவேற்கும் காட்சிகள்.

 

 

 

 

ஞானசார தேரர் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை இன்று (05.12.2021) மேற்கொண்டுள்ளார். இவ் விஜயத்தின் போது இவ்வாறான முஸ்லிம்களின் பாரம்பரிய இடங்களையும். நிகழ்வுகளையும் பற்றி தெரிந்து கொண்டதுடன். அவற்றை தேசிய மட்டத்திலான நிகழ்வுகளில் ஒன்றாக…

ஞானசார தேரர் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை இன்று (05.12.2021) மேற்கொண்டுள்ளார். இவ் விஜயத்தின் போது இவ்வாறான முஸ்லிம்களின் பாரம்பரிய இடங்களையும். நிகழ்வுகளையும் பற்றி தெரிந்து கொண்டதுடன். அவற்றை தேசிய மட்டத்திலான நிகழ்வுகளில் ஒன்றாக…