தாதியர்களை தலை வணங்குவோம்
- by admin
- 8
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
ஊண் இன்றி
உறக்கம் இன்றி
உடலிலிருக்கும் உயிருக்கும்
உத்தரவாதமின்றி உண்மையாய்
உழைக்கும் தாதியர்களை
தலைவணங்குகிறோம்
கண்ணாக கருத்தாக
கண்ணிமைக்குள் மணியாக
மனிதர்களை காத்திடும்
வலிமைமிக்க பெருந்தகைகள்
மனசலிப்பு இன்றி
அரவணைத்து பராமறித்திடும்
மறு தாய்மார்கள்
தாதியர்கள்
உயிர்த்தாகம் கொண்ட
கொரோனா
கொள்ளை கொண்டது
கொன்றும் தின்றது பாரெங்கும்
கொடியோன் உன்னை
கொன்றே தீருவோம்
எனக் கோசம் இட்டு
கொள்ளை கொண்டவனுக்கு
எல்லை இட்டார்கள் இன்று
இலங்கையில்
தாய் தாயை கருவினில்
சுமந்த போல -தம்
கருவினில் தாய்நாட்டை சுமக்கும்
தாதியர்களை தலைவணங்குவோம்…
பாத்திமா அப்றின்,
அட்டாளைச்சேனை-09.
ஊண் இன்றி உறக்கம் இன்றி உடலிலிருக்கும் உயிருக்கும் உத்தரவாதமின்றி உண்மையாய் உழைக்கும் தாதியர்களை தலைவணங்குகிறோம் கண்ணாக கருத்தாக கண்ணிமைக்குள் மணியாக மனிதர்களை காத்திடும் வலிமைமிக்க பெருந்தகைகள் மனசலிப்பு இன்றி அரவணைத்து பராமறித்திடும் மறு தாய்மார்கள்…
ஊண் இன்றி உறக்கம் இன்றி உடலிலிருக்கும் உயிருக்கும் உத்தரவாதமின்றி உண்மையாய் உழைக்கும் தாதியர்களை தலைவணங்குகிறோம் கண்ணாக கருத்தாக கண்ணிமைக்குள் மணியாக மனிதர்களை காத்திடும் வலிமைமிக்க பெருந்தகைகள் மனசலிப்பு இன்றி அரவணைத்து பராமறித்திடும் மறு தாய்மார்கள்…