திறக்காத புத்தகம்
- by admin
- 21
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
ஓரிரு வரிகள் கூட
ஓய்ந்துதான் போகும் பெண்ணே
உன்னிடம் எந்தன் காதல்
தோற்று நிற்கையில்
தன்னை சுற்றும் கோள்கள் போல
நானும் என்னை சுற்றிப் பார்க்கிறேன்
அன்னை இன்றி பிறந்த
வரிகள் யாவும் உன்னை சுற்றி
வருவதால்
இன்னும் திறக்காத புத்தகமாய்
உன் இரக்கமான இதயம் இருப்பதால்
காலை மலர்கள் மாலை
உதிர்வதாய்
உன்னை கண்டு
எந்தன் ஆசைகளும் உதிருதே!
கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை -08
ஓரிரு வரிகள் கூட ஓய்ந்துதான் போகும் பெண்ணே உன்னிடம் எந்தன் காதல் தோற்று நிற்கையில் தன்னை சுற்றும் கோள்கள் போல நானும் என்னை சுற்றிப் பார்க்கிறேன் அன்னை இன்றி பிறந்த வரிகள் யாவும் உன்னை…
ஓரிரு வரிகள் கூட ஓய்ந்துதான் போகும் பெண்ணே உன்னிடம் எந்தன் காதல் தோற்று நிற்கையில் தன்னை சுற்றும் கோள்கள் போல நானும் என்னை சுற்றிப் பார்க்கிறேன் அன்னை இன்றி பிறந்த வரிகள் யாவும் உன்னை…