துரோகத்தால் துயர் கண்ட ஆன்மா
- by admin
- 10
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
நல்லோர் போல் நட்பின்
வேடம் தரித்த கயவர்கள்
துரோகத்தின் அசல் வடிவங்கள்
சுயநலத்தின் முகவரிகள்.
அவர்களை நான் வெறுக்கவும் தயாரில்லை
வெறுப்பு – அது உள்ளத்தின் உணர்வு.
என் வெறுப்பை உணரக்கூட
அவர்களுக்குத் தகுதியில்லை.
நான் உலகைப் பிரியும் நேரம் மட்டும்
எதற்கு அவர்களின் கண்ணீர்.
உயிரோடிருக்கையில் அவர்களின்
போலிக் கண்ணீரால் என்னைப்
போதியளவு அழவைத்து விட்டனரே.
அவர்களின் சந்தோஷத்துக்காய்
எனக்கே நான் அநியாயம் செய்தேனே
வலியைத் தவிர வேறேதையும்
அவர்கள் தந்திருக்கக் கூடாதா.
மரத்துக்கு வலியை கொடுப்பது கோடாரி அல்ல.
நிஜத்தில் மரத்துக்கு வலியைக் கொடுப்பது
கோடாரியின் கைப்பிடி மரத்தினது பலகை என்பதுவே
மொழி பெயர்ப்பு
பாஹிர் சுபைர்
நல்லோர் போல் நட்பின் வேடம் தரித்த கயவர்கள் துரோகத்தின் அசல் வடிவங்கள் சுயநலத்தின் முகவரிகள். அவர்களை நான் வெறுக்கவும் தயாரில்லை வெறுப்பு – அது உள்ளத்தின் உணர்வு. என் வெறுப்பை உணரக்கூட அவர்களுக்குத் தகுதியில்லை.…
நல்லோர் போல் நட்பின் வேடம் தரித்த கயவர்கள் துரோகத்தின் அசல் வடிவங்கள் சுயநலத்தின் முகவரிகள். அவர்களை நான் வெறுக்கவும் தயாரில்லை வெறுப்பு – அது உள்ளத்தின் உணர்வு. என் வெறுப்பை உணரக்கூட அவர்களுக்குத் தகுதியில்லை.…