தேசிய தினம்
- by admin
- 8
உரிமைகளற்று ஊனமாய்க் கிடந்த
எம் நாட்டுப் பிரஜைகள்
உயிர்த்தெழுந்த தினம்.
அன்னியப் படைகளின் பிடியிலிருந்து
ஆர்த்தெழுந்த தினம்.
கம்பீரத்தை முறுக்கேற்றி
காதுகளால் தேசியக் கீதத்தை
ஈர்த்திழுத்து
கண்களால் தேசியக்கொடியின் மீது
கவர்ச்சி கொண்டு
நெஞ்சை நிமிர்த்தி நேர்த்தி கொள்வோம்
நம் தேசத்திற்காய் உறுதி கொள்வோம்
ஒன்றாய் இணைந்து வெற்றி கொள்வோம்.
இராணுவப் படை வீரன் மகன்
குவைசர் முகைதீன்
உரிமைகளற்று ஊனமாய்க் கிடந்த எம் நாட்டுப் பிரஜைகள் உயிர்த்தெழுந்த தினம். அன்னியப் படைகளின் பிடியிலிருந்து ஆர்த்தெழுந்த தினம். கம்பீரத்தை முறுக்கேற்றி காதுகளால் தேசியக் கீதத்தை ஈர்த்திழுத்து கண்களால் தேசியக்கொடியின் மீது கவர்ச்சி கொண்டு நெஞ்சை…
உரிமைகளற்று ஊனமாய்க் கிடந்த எம் நாட்டுப் பிரஜைகள் உயிர்த்தெழுந்த தினம். அன்னியப் படைகளின் பிடியிலிருந்து ஆர்த்தெழுந்த தினம். கம்பீரத்தை முறுக்கேற்றி காதுகளால் தேசியக் கீதத்தை ஈர்த்திழுத்து கண்களால் தேசியக்கொடியின் மீது கவர்ச்சி கொண்டு நெஞ்சை…