நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின் மழை
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
[[{“value”:”
– ஒரு சில பகுதிகளில் 50 மி.மீ. அளவான் மழை
இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு, வடமேல், மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, வடமத்திய, ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
The post நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின் மழை appeared first on Thinakaran.
“}]]Read More
[[{“value”:” – ஒரு சில பகுதிகளில் 50 மி.மீ. அளவான் மழை இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு, வடமேல், மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை…
[[{“value”:” – ஒரு சில பகுதிகளில் 50 மி.மீ. அளவான் மழை இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு, வடமேல், மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை…