Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நானே தலை சிறந்தவன். 

நானே தலை சிறந்தவன்.

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மனிதன் தனக்கு தானே உட்செலுத்திக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. வெறும் வார்த்தைகளாலல்ல. உள்ளுணர்வால். அப்போதே எம்மை இயக்கும் அந்த உந்து சக்தி பிறக்கும்.

திராணியற்ற ஜடமாக வாழ்வதில் ஏது பயன்..? முயலைப் போல் பயந்து பயந்து நீ வாழப் போகிறாயா..? சிறுத்தையைப் போல் தினவெடுத்த புஜங்களோடு உன் வாழ்வில் நீ ஓடப் போகிறாயா..?

நீ நினைப்பதே உனக்கு சரியாக இருக்கும். அதனையே வாழ்வில் நீ பெறப் போகிறாய. அதிகாலையில் வாழ்க்கை உன்னை அழைக்கிறது. எப்படி நீ அதற்கு பதிலளிக்கப் போகிறாய்…?
தீர்மானம் உன் கையில்.

எம். ரிஸான் ஸெய்ன்

மனிதன் தனக்கு தானே உட்செலுத்திக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. வெறும் வார்த்தைகளாலல்ல. உள்ளுணர்வால். அப்போதே எம்மை இயக்கும் அந்த உந்து சக்தி பிறக்கும். திராணியற்ற ஜடமாக வாழ்வதில் ஏது பயன்..? முயலைப் போல்…

மனிதன் தனக்கு தானே உட்செலுத்திக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. வெறும் வார்த்தைகளாலல்ல. உள்ளுணர்வால். அப்போதே எம்மை இயக்கும் அந்த உந்து சக்தி பிறக்கும். திராணியற்ற ஜடமாக வாழ்வதில் ஏது பயன்..? முயலைப் போல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *