நீலங்களுக்கிடையிலான சமர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு
- by admin
- 12
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
கொழும்பு றோயல் கல்லூரி மற்றும், கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இது பாடசாலைகளினதும் அதிபர்கள் கூட்டாக வெளியிட்ட அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் கொவிட்-19 டெல்டா தொற்றின் பரவல் அதிகரிப்பு காரணமாக, எதிர்வரும் செப்டெம்பர் 09 – 11 வரை, அம்பாந்தோட்டை சூரியவெவ விளையாட்டரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 142ஆவது வருடமாக இடம்பெறும் நீலங்களுக்கிடையிலான குறித்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்து, குறித்த வருடாந்த போட்டியை நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமென குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு றோயல் கல்லூரி மற்றும், கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இது பாடசாலைகளினதும் அதிபர்கள் கூட்டாக வெளியிட்ட அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும்…
கொழும்பு றோயல் கல்லூரி மற்றும், கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இது பாடசாலைகளினதும் அதிபர்கள் கூட்டாக வெளியிட்ட அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும்…