Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மதவெறி 

மதவெறி

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தன்னிலை மறந்து
தவமிருந்து தம்முடையும்
காவியானது
கௌதம புத்தரின்

தன்குணம் மறந்து
தாறுமாறாய்
ரத்தம் ஓட்டி அதில்
தன்னுடை கழுவி
காவியாகுது
அசின் விராது

மாட்டின் உயிரை
பறிக்காதே – என
கோஷமிட்ட சமுகம்
மனித உயிரை
பறிக்க போராடுது
இனம் இனத்தை சாரும்
அதற்காகவே போராடும்

மதங்கள் உள்ளது
மன நிம்மதிற்காக
மரணங்கள் நிகழுது
மதத்தின் பெயரில்
மன நிம்மதியின்றி
மயானத்தில் அரசமைக்க

Ibnu Asad

தன்னிலை மறந்து தவமிருந்து தம்முடையும் காவியானது கௌதம புத்தரின் தன்குணம் மறந்து தாறுமாறாய் ரத்தம் ஓட்டி அதில் தன்னுடை கழுவி காவியாகுது அசின் விராது மாட்டின் உயிரை பறிக்காதே – என கோஷமிட்ட சமுகம்…

தன்னிலை மறந்து தவமிருந்து தம்முடையும் காவியானது கௌதம புத்தரின் தன்குணம் மறந்து தாறுமாறாய் ரத்தம் ஓட்டி அதில் தன்னுடை கழுவி காவியாகுது அசின் விராது மாட்டின் உயிரை பறிக்காதே – என கோஷமிட்ட சமுகம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *