மழைப் பொழுதினிலே
- by admin
- 10
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
நீல வானும்
கருமுகிலாய் கருக்கொள்ள
தென்றல் காற்றும்
இதமாய் வீசிட
வானத்து மழைத்துளி
தரணியை பதம் பார்க்க
‘சோ’ வென்று அழுதது
கறுத்த வானம்
சில்லென்ற குளிர் காற்றும்
மழையுடன் போர் புரிந்து
தென்றலாய்
வருடிச் செல்வதில்
அகம் குளிருதே!
Asma Masahim
SEUSL
Panadura
நீல வானும் கருமுகிலாய் கருக்கொள்ள தென்றல் காற்றும் இதமாய் வீசிட வானத்து மழைத்துளி தரணியை பதம் பார்க்க ‘சோ’ வென்று அழுதது கறுத்த வானம் சில்லென்ற குளிர் காற்றும் மழையுடன் போர் புரிந்து தென்றலாய்…
நீல வானும் கருமுகிலாய் கருக்கொள்ள தென்றல் காற்றும் இதமாய் வீசிட வானத்து மழைத்துளி தரணியை பதம் பார்க்க ‘சோ’ வென்று அழுதது கறுத்த வானம் சில்லென்ற குளிர் காற்றும் மழையுடன் போர் புரிந்து தென்றலாய்…