மாய விதி
- by admin
- 32
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
மாயப் புன்னகை தாளமிடும்
அந்த அசுர வனத்தில்
ஆத்மார்த்தமாக வாழ்ந்து
கொண்டிருக்கும்
கண்ணாமூச்சு ரகங்கள்
கணக்கிலடங்கா ரணங்கள்
யாரோ ஒருவரின்
வரையப் படாத கதையொன்று
மெல்லமாய் சுவாசம்
கொள்வதாய்
அசுரவனத்தின் அகாலங்கள்
அவ்வப்போது ஓர் அசரீரியில்
அமைதி கொள்கிறது
தசாப்தங்கள் விரண்டு
யுகங்கள் நீண்டு
இன்னுமந்த அசரீரி ஒளித்துக்
கொண்டுதான் இருக்கிறது
அந்த கதையை மட்டும்
படிக்க இயலவில்லை
ஒரு கணம்
அந்த மாயாவின் தந்திர லீலை
இந்த அசரீரியிலாவது அரங்கேறிய
இருக்கலாம்
இரவுகளின் நிசப்தங்களுக்குள்
கங்குள்களின் சப்தங்களும்
ஓநாய்களின் ஊழைகளும்
இன்னும் அந்த மாயாவின் அலரலும்
காட்டேரி கதையொன்றை
தூசு தட்டி நினைவூட்டுகிறது
ஏரூர் நிலாத்தோழி
ஏறாவூர்
மாயப் புன்னகை தாளமிடும் அந்த அசுர வனத்தில் ஆத்மார்த்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணாமூச்சு ரகங்கள் கணக்கிலடங்கா ரணங்கள் யாரோ ஒருவரின் வரையப் படாத கதையொன்று மெல்லமாய் சுவாசம் கொள்வதாய் அசுரவனத்தின் அகாலங்கள் அவ்வப்போது ஓர்…
மாயப் புன்னகை தாளமிடும் அந்த அசுர வனத்தில் ஆத்மார்த்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணாமூச்சு ரகங்கள் கணக்கிலடங்கா ரணங்கள் யாரோ ஒருவரின் வரையப் படாத கதையொன்று மெல்லமாய் சுவாசம் கொள்வதாய் அசுரவனத்தின் அகாலங்கள் அவ்வப்போது ஓர்…