யானையின் மறுசீரமைப்பிற்கு ஐவர் அடங்கிய குழு
- by admin
- 4
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையை உறுதிப்படுத்திக்கொண்டு முன்கொண்டு செல்வதற்கு தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிக்க கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவினால் 05 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவின் உறுப்பினர்களாக பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, உபதலைவர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் உப தவிசாளர் சாகல ரத்னாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் புதிய மக்கள் மன்றம் ஒன்றை அமைப்பதற்கான தகவல்களை ஒன்றுதிரட்டுதல், வாக்காளர் தொகுதி மட்டத்தில் குறைந்த பட்சம் 50 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்தல், மாவட்ட முகாமையாளர்களாக நியமிக்க முடியுமான நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் தொடர்பில் பரிந்துரைகளை சமர்ப்பித்தல், அனைத்து தேர்தல் தொகுதிகளுக்கும் சட்டச் செயலாளர், இணையத்தள நடவடிக்கைகளுக்கான செயலாளர், பயிற்றுவித்தல் தொடர்பான விடயதான செயலாளர் போன்ற பதவிகளுக்கு பொருத்தமான கட்சி ஆதரவாளர்களை அடையாளம் காண்பது உட்பட பல பொறுப்புக்கள் இந்த குழுவுக்கு சாட்டப்பட்டிருக்கின்றன. TK
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையை உறுதிப்படுத்திக்கொண்டு முன்கொண்டு செல்வதற்கு தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிக்க கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவினால் 05 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் உறுப்பினர்களாக பிரதித்…
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையை உறுதிப்படுத்திக்கொண்டு முன்கொண்டு செல்வதற்கு தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிக்க கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவினால் 05 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் உறுப்பினர்களாக பிரதித்…