வலிகள் வழிநின்று விழிகளில்
- by admin
- 8
கதவைத் திறக்க தடுமாருகிறாள்
கட்டியணைக்க கதருகிறாள்
முத்தமிட முனைகிறாள்
முயற்சி முடங்கிப் போனது.
கடைசியில்
என்னை அணைக்க
ஆசை அற்றுப் போனதேனோ
என்ற அவள் மனக்குமுறலுக்கு,
தந்தையின் வலி மிகுந்த
ஆறுதல் வரிகளுக்கு கூட
வாய்ப்புக் கிடைக்கவில்லை.
வலிகளைக் கூட
வழி நின்று பார்க்கும் அவலம்
யாருக்கும் வந்து விடக் கூடாது.
முஷ்தாக் மிப்தார்
(புத்தகப் பிரியன்)
[Cov2019]
கதவைத் திறக்க தடுமாருகிறாள் கட்டியணைக்க கதருகிறாள் முத்தமிட முனைகிறாள் முயற்சி முடங்கிப் போனது. கடைசியில் என்னை அணைக்க ஆசை அற்றுப் போனதேனோ என்ற அவள் மனக்குமுறலுக்கு, தந்தையின் வலி மிகுந்த ஆறுதல் வரிகளுக்கு கூட…
கதவைத் திறக்க தடுமாருகிறாள் கட்டியணைக்க கதருகிறாள் முத்தமிட முனைகிறாள் முயற்சி முடங்கிப் போனது. கடைசியில் என்னை அணைக்க ஆசை அற்றுப் போனதேனோ என்ற அவள் மனக்குமுறலுக்கு, தந்தையின் வலி மிகுந்த ஆறுதல் வரிகளுக்கு கூட…