வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு பிரசாரம்
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
[[{“value”:”
ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் (SLICLL) – விற்பனை மற்றும் செயல்படுத்தல் குழுக்கள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஓர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. அனைத்து SLICLL கிளைகளின் பணியாளர்கள் மற்றும் நிறுவன முகாமைத்துவத்துடன் ஆலோசகர்களை ஈடுபடுத்தும் வகையில் இந்த சிறப்பு முயற்சி ஏப்ரல் 6 ஆம் திகதி நடைபெற்றது.
SLICLL உயிர்களைப் பாதுகாத்தல், சமூகங்களை வலுப்படுத்தல், ஒட்டுமொத்த சமூக நல்வாழ்விற்கும் பங்களிப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பிற்காக குரல்கொடுத்து வருகிறது.
The post வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Thinakaran.
“}]]Read More
[[{“value”:” ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் (SLICLL) – விற்பனை மற்றும் செயல்படுத்தல் குழுக்கள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஓர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. அனைத்து…
[[{“value”:” ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் (SLICLL) – விற்பனை மற்றும் செயல்படுத்தல் குழுக்கள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஓர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. அனைத்து…