விலகாதே…
- by admin
- 7
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
தள்ளி நின்று
தொடுகையில்
கலைந்து போன
கனவு நீ…
கண்களில் மட்டும் ஏன்
சிலையானத உன் உருவம்…
சிறுக சிறுக
சினுங்க வைக்கின்றாய்
சிரித்துக்கொண்டேசெல்கிறேன்
உன்னை
வெறுக்க முடியாமலும்
விலக முடியாமலும்
விட்டுக் கொடுக்க முடியாமலும்…..
விலகி செல்லாதே
விலகி விடும்- என்
உயிர் உடலை விட்டு…
அஃப்ரின்
அட்டாளைச்சேனை.
தள்ளி நின்று தொடுகையில் கலைந்து போன கனவு நீ… கண்களில் மட்டும் ஏன் சிலையானத உன் உருவம்… சிறுக சிறுக சினுங்க வைக்கின்றாய் சிரித்துக்கொண்டேசெல்கிறேன் உன்னை வெறுக்க முடியாமலும் விலக முடியாமலும் விட்டுக் கொடுக்க…
தள்ளி நின்று தொடுகையில் கலைந்து போன கனவு நீ… கண்களில் மட்டும் ஏன் சிலையானத உன் உருவம்… சிறுக சிறுக சினுங்க வைக்கின்றாய் சிரித்துக்கொண்டேசெல்கிறேன் உன்னை வெறுக்க முடியாமலும் விலக முடியாமலும் விட்டுக் கொடுக்க…