வேண்டாம் எதிர்மறை சிந்தனை
- by admin
- 8
பழைய திரைப்படமொன்றில் நாகேஷ் எதையும் எதிர்மறையாக கற்பனை செய்து பார்க்கின்ற கதாபாத்திரமாக நடித்திருப்பார். கல்யாண வீட்டுக்கு போகும் போது அழுவார். காரணம் கேட்டால், விளக்கு தட்டி விழுந்து தீப்பற்றி எரிந்து விட்டால் என்ன செய்வது என்று கேட்பார். அவரது கற்பனை முழுவதும் எதிர்மறையாகவே இருக்கும்.
திரைப்படத்தில் அது எதிர்மறையாகவே சித்தரிக்கப்பட்டாலும், அவரைப் போல நிறையப் பேர் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையையும் நரகமாக்கிக் கொள்கிறார்கள். எங்கேயோ எப்போதோ யாரோ சொன்ன கெட்ட விஷயங்கள் யாவும் மனதில் தங்கி விடுகின்றன. நல்ல விஷயங்கள் உடனடியாய மறந்து போய் விடுகின்றன. திறமை இருந்தும் சிலர் வெற்றி பெறாமல் போவதற்கு காரணம் அவர்களிடம் இருந்த எதிர்மறை எண்ணங்களே.
எஸ். ராமகிருஷ்ணன்
பழைய திரைப்படமொன்றில் நாகேஷ் எதையும் எதிர்மறையாக கற்பனை செய்து பார்க்கின்ற கதாபாத்திரமாக நடித்திருப்பார். கல்யாண வீட்டுக்கு போகும் போது அழுவார். காரணம் கேட்டால், விளக்கு தட்டி விழுந்து தீப்பற்றி எரிந்து விட்டால் என்ன செய்வது…
பழைய திரைப்படமொன்றில் நாகேஷ் எதையும் எதிர்மறையாக கற்பனை செய்து பார்க்கின்ற கதாபாத்திரமாக நடித்திருப்பார். கல்யாண வீட்டுக்கு போகும் போது அழுவார். காரணம் கேட்டால், விளக்கு தட்டி விழுந்து தீப்பற்றி எரிந்து விட்டால் என்ன செய்வது…