Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வேலைத்திட்டத்தை ஏற்பதுடன் முழு ஆதரவையும் வழங்குவேன் 

வேலைத்திட்டத்தை ஏற்பதுடன் முழு ஆதரவையும் வழங்குவேன்

  • 4

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

வேறொரு கட்சியை தான் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதுடன், தான் அவ்வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற வேட்பாளர் அசோக ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று முன்தினம் (18) நுவரெலியா ஜனாதிபதி மாளிகையில் நுவரெலியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளம் அரசியல் பிரதிநிதிகள்

சந்தித்த போதே, ஐ.ம.ச. பாராளுமன்ற வேட்பாளர் அசோக ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2025ஆம் ஆண்டு நிறைவடையவிருக்கும் ‘யலி புபுதமு ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் வெற்றியடைய அனைவரும் ஆதரித்திருந்தால், இன்று இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக மாறியிருக்குமென்பதை சுட்டிக்காட்டிய அவர், அன்று அதனை எதிர்த்த தரப்பினர் தற்போது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டு வரும் 2048 அபிவிருத்தியடைந்த நாடு வேலைத்திட்டத்துக்கு குழி பறிப்பதாகவும் தெரிவித்தார். அடுத்த 02 வருடங்களில் நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை மேற்கொண்டு, 10 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் தலைமை பதவிக்கு நியமிக்க தேவையான ஆதரவை வழங்குவதாகவும், பாராளுமன்ற வேட்பாளர் அசோக ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

The post வேலைத்திட்டத்தை ஏற்பதுடன் முழு ஆதரவையும் வழங்குவேன் appeared first on Thinakaran.

“}]]Read More 

​ 

[[{“value”:” வேறொரு கட்சியை தான் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதுடன், தான் அவ்வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற வேட்பாளர் அசோக ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று…

[[{“value”:” வேறொரு கட்சியை தான் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதுடன், தான் அவ்வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற வேட்பாளர் அசோக ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *