​அன்புத் தாய்

  • 22

அன்பில் இனிதான அன்பு
தாயின் அன்பு மட்டுமே

உன் வாழ்வில் எவரின்
அன்பை இழந்தாலும்
தாயின் அன்பை இழந்து விடாதே

கேட்டதை கஷ்டப்பட்டாலும்
பிள்ளை கேட்டு விட்டே என்று
வாங்கிக் கொடுப்பாள் தாய்

ஏசினாலும் சண்டை பிடித்தாலும்
புன்னகித்து சமாளிப்பவளே தாய்

உன் தந்தை அடித்து விரட்டினாலும்
அன்பை வைத்து அரவணைப்பவளே தாய்

எனை பத்து மாதம் வரும்
பல கஷ்டத்தில் மத்தியில்
என்னைப் பெற்றடுத்தாயே அன்பே

நான் எனது தாய்க்கு கொடுத்த
முதல் பரிசு எனது புன்னகை
ஆளான போது எனக்கு
முதல் முத்தம் தருபவள் அவள் தான்

துன்பத்தில் துணையாக
இருப்பவளே தாய்
வாழும் வரை என்னை
நெஞ்சில் சுமப்பவள்
என்றுமே அவள் தான்

உறங்கும் போது ரசிப்பவலும்
அழும் போது கண்ணீரை
துடைப்பவள் அவள்

AATHIFAM

அன்பில் இனிதான அன்பு தாயின் அன்பு மட்டுமே உன் வாழ்வில் எவரின் அன்பை இழந்தாலும் தாயின் அன்பை இழந்து விடாதே கேட்டதை கஷ்டப்பட்டாலும் பிள்ளை கேட்டு விட்டே என்று வாங்கிக் கொடுப்பாள் தாய் ஏசினாலும்…

அன்பில் இனிதான அன்பு தாயின் அன்பு மட்டுமே உன் வாழ்வில் எவரின் அன்பை இழந்தாலும் தாயின் அன்பை இழந்து விடாதே கேட்டதை கஷ்டப்பட்டாலும் பிள்ளை கேட்டு விட்டே என்று வாங்கிக் கொடுப்பாள் தாய் ஏசினாலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *