கல்லறைப் பூக்கள்…

  • 8

விதி வரைந்த
கோலத்தில்
கன்னியாள் சூட
வேண்டுமென மலர்ந்த
இவள்…

மண்னோடு மறைந்து
புதையுண்டு போன
உடலுக்கு மேலே
உதயமான கல்லறையில்…

மெளன ராகங்களை ரசித்தவளாய்
துக்க கீற்றுக்களை
சுவைத்தவளாய்
வாடினாலும் நாதியற்று
கல்லறைப் பூக்களாக…

Nusra Fawmy
(Anuradhapura)
SEUSL

விதி வரைந்த கோலத்தில் கன்னியாள் சூட வேண்டுமென மலர்ந்த இவள்… மண்னோடு மறைந்து புதையுண்டு போன உடலுக்கு மேலே உதயமான கல்லறையில்… மெளன ராகங்களை ரசித்தவளாய் துக்க கீற்றுக்களை சுவைத்தவளாய் வாடினாலும் நாதியற்று கல்லறைப்…

விதி வரைந்த கோலத்தில் கன்னியாள் சூட வேண்டுமென மலர்ந்த இவள்… மண்னோடு மறைந்து புதையுண்டு போன உடலுக்கு மேலே உதயமான கல்லறையில்… மெளன ராகங்களை ரசித்தவளாய் துக்க கீற்றுக்களை சுவைத்தவளாய் வாடினாலும் நாதியற்று கல்லறைப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *