புன்னகை

  • 15

வாழ்க்கை எனும் பக்கத்தில்
மற்றோர் முன் மனம் மறைக்க
பூக்கள் நிறைந்த சோலைகளால்
புன்னகைகள் வாசம் வீசினாலும்
உதட்டிற்கும் வலித்திடாத
புன்னகைகள் உணர்த்தி விடும்
பல மனங்களில் உள்ள வலிகளை

சிலர் புரிந்து கொண்டு
புன்னகை புரிவார்கள்
பலர் புரிந்தும் கூட
புண் நகை புரிவார்கள்

புண்பட்ட நினைவுகளை
புதைத்துக் கொண்டு
புன்னகையை அழகாக
அணிந்து கொண்டு
அடுத்தவரை நோக்காது
நடை போட்டால்
வரப் போகும் காலங்கள்
வரமாக கைகூடும்!

ShimA Haree§
Puttalam karambe

வாழ்க்கை எனும் பக்கத்தில் மற்றோர் முன் மனம் மறைக்க பூக்கள் நிறைந்த சோலைகளால் புன்னகைகள் வாசம் வீசினாலும் உதட்டிற்கும் வலித்திடாத புன்னகைகள் உணர்த்தி விடும் பல மனங்களில் உள்ள வலிகளை சிலர் புரிந்து கொண்டு…

வாழ்க்கை எனும் பக்கத்தில் மற்றோர் முன் மனம் மறைக்க பூக்கள் நிறைந்த சோலைகளால் புன்னகைகள் வாசம் வீசினாலும் உதட்டிற்கும் வலித்திடாத புன்னகைகள் உணர்த்தி விடும் பல மனங்களில் உள்ள வலிகளை சிலர் புரிந்து கொண்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *