பலவீனர்களல்ல பாலஸ்தீனியர்கள்

  • 14

மனித குலத்தில்
மனிதமேயற்ற யூத குலமே!
துறத்தியடிக்கப்பட்ட
உன் சமூகத்தின்
துன்பத்தை போக்கிய
பலஸ்தீனியர் எமக்கா?
இரண்டகம் செய்கின்றாய்

நன்றி கெட்டவர்களே!
இல்லாத ஒன்றை உருவாக்கி
அதற்கு இஸ்ரேல் என்று
நாமமிட்டு தலைமுறையாய்
நாங்கள் வாழ்ந்த
தேசத்தையே
உலக வரைபடத்தில்
இருந்தே அகற்றினாய்!

சொந்த மண்ணிலே
எங்களை அகதிகளாக்குகின்றாய்
அடிமைகளாக்குகின்றாய்
அடித்து துன்புறுத்துகின்றாய்!
உன் வஞ்சத்தை தீர்க்க
சின்னஞ் சிறு பாலகர்கள்
பெண்கள் என்றும் பாராது
ஏவுகனைகளால் மாய்க்கின்றாய்!
எங்கள் தேசத்துக்கும்
எம் எதிர்கால தலைமுறைக்கும்
இன்னும் எவ்வளவு தான்
உன்னோடு போறாடுவது!

பாவியே!
இரக்கமே இல்லையா
உன் இதயத்தில்!
புனித ரமழானிலே!
நோன்பாளிகள் என்றும் பாராது
எம் பள்ளிக்குள் நுழைய
அனுமதி மறுக்கின்றாயோ நீ!
வந்தேறி உனக்கே
ஆளும் திறமை இருந்தால்
வம்சாவழி எமக்கு
உன்னை எதிர்க்கும் திறமை
கூடவா இல்லாதிருக்கும்!

யாருமற்றவர்களாய்
நாம் இருப்பினும்
பிறக்கப் போகும்
குழந்தையையும்
ஜிஹாதிகளாக மாற்றும்
ஈமானிய உள்ளம்
படைத்தவர்களடா நாங்கள்!

அரக்கனே!
என்ன பாவம் செய்தது
அந்த பிஞ்சு குழந்தைகள்!
பஞ்சு மேனி
இரத்த ஓட்டத்தில் நீந்துவதை
பார்க்க முடியவில்லை எம்மால்!
எம் முஹ்மின்களின் உடல்
சிதைந்து கிடப்பதை
பார்கக முடியவில்லை எம்மால்!

உள்ளம் நடுங்குகிறது!
கண்ணீர் கணக்கிறது!
யா ரப்பே! யா ரஹீமே!
இரத்த சொந்தமே இல்லாது
தோன்றிய முஸ்லிம்கள் என்ற
பந்தம் இது!
உம்மி நபியின்
உம்மத்தின் உயிரை
பறிப்பவர்களை
பாவம் பாராது
உயிரை பறித்து விடு
றப்பே!

எம் முஹ்மின்களின் அநீதிக்கு
நம் ஒவ்வொருவரும்
உயிர் நீத்தாலும் சரி!
உன் கூட்டத்தையே
வேரோடு அழிக்கும் அளவுக்கு
வெறி கொண்டு இருக்கிறோம்
யூதனே!

ஆடும் ஆட்டங்களை எல்லாம்
எம் பொறுமையில்
ஆடிக்கொள்!
உன்னுடைய சர்வநாசம் எம்
அல்லாஹ்விடத்திலிருந்து வரும்!
வந்தே தீரும்!
அப்போது உனக்கெதிராக
உலகமே அணிதிரளும்!
அப்போது கண்டு கொள்வாய்
இந்த பலஸ்தீனிய
முஸ்லிம்கள் யார்?

கவிச்சாரல் சாரா
புத்தளம்

மனித குலத்தில் மனிதமேயற்ற யூத குலமே! துறத்தியடிக்கப்பட்ட உன் சமூகத்தின் துன்பத்தை போக்கிய பலஸ்தீனியர் எமக்கா? இரண்டகம் செய்கின்றாய் நன்றி கெட்டவர்களே! இல்லாத ஒன்றை உருவாக்கி அதற்கு இஸ்ரேல் என்று நாமமிட்டு தலைமுறையாய் நாங்கள்…

மனித குலத்தில் மனிதமேயற்ற யூத குலமே! துறத்தியடிக்கப்பட்ட உன் சமூகத்தின் துன்பத்தை போக்கிய பலஸ்தீனியர் எமக்கா? இரண்டகம் செய்கின்றாய் நன்றி கெட்டவர்களே! இல்லாத ஒன்றை உருவாக்கி அதற்கு இஸ்ரேல் என்று நாமமிட்டு தலைமுறையாய் நாங்கள்…