எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியால வரலாற்றில் முதல் தடவையாக 04 பேர் புலமைப் பரீட்சையில் சித்தி

  • 669

மேல் மாகாணம் கம்பஹா மாவட்டத்தில் கவியரசியும் அதிபருமான திருமதி எஸ். ஏ. இஸ்மத் பாத்திமா அதிபராக இயங்கிக் கொண்டிருக்கும் எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் 2022 தரம் 5 புலமைப் பரீட்சையில் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 04 பேர் சித்தியடைந்துள்ளனர்.

பாடசாலையிலிருந்து பரீட்சை எழுதிய 26 மாணவர்களில் நான்கு பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

S.F. MANHA. (152), M.M.A. WALEEDH (151), M. R.F. MANAL (147), M.R. HAFSA,(145)  ஆகிய மாணவ மாணவிகளே வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர்.

இந்த நான்கு மாணவர்களுக்கும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்த ஆசிரியை திருமதி. எம்.என்.பி.ஹஸ்னா ஆவார். இது தவிர இன்னும் பல ஆசிரிய ஆசிரியைகளும் இந்த மாணவர்களுக்காக பாடுபட்டமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை. வரலாற்றில் ஒரே தடவையில் நான்கு மாணவர்கள் சித்தியடைந்தமை இதுவே முதற் தடவையாகும் என அதிபர் இஸ்மத் பாத்திமா தெரிவித்தார்.

மேலும் பாடசாலைக்கு இந்தப் பெறுபேற்றினை பெற அருள் புரிந்த இறைவனுக்கும் கடமையாற்றிய அனைத்து ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், கல்விப் பணிமனை, உதவிக் கல்விப் பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர் அனைவர்களுக்கும் பாடசாலை சார்பாக பாராட்டுக்களையும் நன்றிகளையும் அதிபர் தெரிவித்தார்.

கடந்த 26/01/2023 அன்று பாடசாலையில் அதிபர் திருமதி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா தலைமையில் நடைபெற்ற (Language Day -2022) மொழிகள் தினத்தின் போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷேய்க் எம்.எச்.எம்.புஹாரி அதிபர் மற்றும் வகுப்பாசிரியை திருமதி எம்.என்.பி.ஹஸ்னா ஆகியோர் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

IMG-20230130-WA0045
IMG-20230130-WA0044
IMG-20230130-WA0043
IMG-20230130-WA0046
IMG-20230130-WA0047
IMG-20230130-WA0048
previous arrow
next arrow

26 மாணவர்கள் பரீடசைக்கு விண்ணப்பித்து பரீட்சையை எழுதி நூற்றுக்கு மேல் 17 மாணவர்கள் எழுபது புள்ளிகளுக்கு மேல் 23 மாணவர்களும் பெற்றமை சிறந்த பதிவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாணம் கம்பஹா மாவட்டத்தில் கவியரசியும் அதிபருமான திருமதி எஸ். ஏ. இஸ்மத் பாத்திமா அதிபராக இயங்கிக் கொண்டிருக்கும் எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் 2022 தரம் 5 புலமைப் பரீட்சையில் பாடசாலை வரலாற்றில்…

மேல் மாகாணம் கம்பஹா மாவட்டத்தில் கவியரசியும் அதிபருமான திருமதி எஸ். ஏ. இஸ்மத் பாத்திமா அதிபராக இயங்கிக் கொண்டிருக்கும் எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் 2022 தரம் 5 புலமைப் பரீட்சையில் பாடசாலை வரலாற்றில்…

18 thoughts on “எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியால வரலாற்றில் முதல் தடவையாக 04 பேர் புலமைப் பரீட்சையில் சித்தி

  1. Undeniably believe that which you stated. Your favorite justification appeared to be on the internet the easiest thing to be aware of. I say to you, I definitely get irked while people think about worries that they plainly don’t know about. You managed to hit the nail upon the top and defined out the whole thing without having side-effects , people could take a signal. Will probably be back to get more. Thanks

  2. Terrific work! This is the type of information that should be shared around the internet. Shame on Google for not positioning this post higher! Come on over and visit my site . Thanks =)

  3. certainly like your website however you need to test the spelling on several of your posts. Many of them are rife with spelling issues and I to find it very bothersome to inform the truth then again I will surely come again again.

  4. I don’t even know how I ended up here, but I thought this post was good. I do not know who you are but certainly you’re going to a famous blogger if you are not already 😉 Cheers!

  5. I was suggested this blog by my cousin. I’m not sure whether this post is written by him as nobody else know such detailed about my difficulty. You’re amazing! Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *