Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
[[{“value”:” ICICI வங்கியின் மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, 17,000 வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளை ICICI வங்கி Block செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட இந்த குளறுபடி, மொபைல் பேங்கிங்
-
[[{“value”:” நடிகை வித்யாபாலனுக்கு விருது வழங்கியபோது ஏற்பட்ட அவமானத்தை நினைத்து தூங்கவில்லை என தெரிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன், தமிழிலில் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். மறைந்த சில்க்
-
පොලිස් නිලධාරීන්ගේ විනය පරීක්ෂණ ප්රමාද වීම සම්බන්ධයෙන් විසඳුම් සහ නිර්දේශ ඉදිරිපත් කරමින් සකස් කරන ලද කමිටු වාර්තාව පොලිස්පතිවරයා වෙත බාර දී තිබේ.Read More
-
[[{“value”:” Landslide: காஷ்மீர் ரம்பன் மாவட்டத்தின் பெர்னோட் கிராமத்தில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகள், சாலைகள், மின்கம்பங்கள் பூமிக்குள் புதைந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். காஷ்மீர் மாநிலம் ரம்பான் மாவட்டத்தின் பெர்னோட்
-
[[{“value”:” CM Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக நாளை(ஏப்ரல் 29) குடும்பத்துடன் கொடைக்கானல் செல்லவுள்ளதால், மே 4ம் தேதிவரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
-
[[{“value”:” வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மோட்டார் வாகன விதிகள் 1989ன் கீழ் பதிவு எண் பலகையில் ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்று
-
[[{“value”:” Bengaluru blast: பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்துல் மதின் தாஹா என்பவரை சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில்
-
[[{“value”:” மக்களவைத் தேர்தல் 2024-ன் 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மத்தியப் பிரதேசத்தின் பேட்டுல் (எஸ்டி) தொகுதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலில் போட்டியிடும் 8
-
சென்ற 18.04.2024 இல் வெளிவந்த விடிவெள்ளி வாராந்த வெளியீட்டில் “ஜனாஸா எரிப்பு அரச மன்னிப்பா? ஆணைக்குழுவா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதனை வாசித்த சிலர் என்னுடன் தொடர்பு கொண்டு “காலத்திற்குத் தேவையான
-
[[{“value”:” குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ₹300 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமீபகாலமாக இந்தியா முழுவதும் போதைப்பொருட்களின்
-
[[{“value”:” 18 மாவட்டங்களில் இன்று வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று
-
[[{“value”:” நாம் வங்கி கணக்கை ஓபன் செய்து வைத்திருப்போம். ஆனால், ஏதோ ஒரு சூழலில் பயன்படுத்தாமல் அப்படியே விட்டு இருப்போம். இப்படி பல காலமாக பயன்படுத்தாமல் இருக்கும் வங்கி கணக்குகளுக்கு நிறைய சிக்கல் இருக்கின்றன.