-
பிறந்துள்ள 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் 50 நாடுகளில், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன நடைபெறவிருப்பது, ஆச்சரியமான விடயமாகப் பாரக்கப்படுகிறது. இதன்படி, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பெய்ஜிங், இந்தியா, இலங்கை, தாய்வான்,
-
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைத் திட்டங்கள் குறித்து
-
உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு, பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. உடல் உறுப்புக்களை தானம் செய்வதனால், பல உயிர்களைப் பாதுகாக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழக்கும் நோயாளிகளின் அத்தியவசியமான
-
கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு வரும் சிறுவர்கள் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக, பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார். தற்போது சிறுவர்களிடையே டெங்கு கடுமையாகப்
-
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION மத்திய இணை
-
உழவர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை உலக வாழ் இந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் புத்தளம் மாவட்டத்தில் இந்து மக்கள் செறிந்து வாழும் பல பிரதேசங்களில் தைப்
-
“VAT” வரி காரணமாக, யோகட் மற்றும் பால் பக்கட்டுக்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இதனால், இதுவரை 70 ரூபாவுக்கு விற்கப்பட்ட யோகட், 10 ரூபா அதிகரிக்கப்பட்டு
-
சிம்பாப்பே அணிக்கு எதிராக முதலாவது ரி20 போட்டியில் முன்னால் அணித்தலைவர்களான அஞ்சலோ மெத்யூஸ் மற்றும் தசுன் சானக ஆகியோரின் அசத்தல் இணைப்பாட்டத்தால் 3 விக்கெட்டுக்களால் திரில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1:0
-
Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION வரும் 22ம்
-
நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கி, வெள்ள நீரை கட்டுப்படுத்த அணைக்கட்டுகள் திறந்து விடப்பட்ட மையால் அம்பாறை மாவட்ட பல ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலைகளை ஆராய்ந்து மக்களுக்கு தேவையான
-
‘தி லீடர்’ வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்… Read More
-
ගාසා අර්බුදය සම්බන්ධයෙන් මහා පරිමාණ සාම සමුළුවක් කැඳවන බව චීන විදේශ අමාත්ය වැන්ග් යී පවසයි.Read More